Breaking News
கழிவறை கட்டிதரவில்லை: ஓட்டு கேட்காதே தேர்தலை புறக்கணிப்போம்.. பதாகை ஏந்திய மக்கள்!
வேட்பாளர்கள் யாரும் அதனை நிறைவேற்றவில்லை. எனவே இந்த தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அந்த மக்கள் அறிவித்துள்ளனர்.
தண்ணீர் குடிக்க வந்தேன்.. விமான நிலையத்தில் சுவரேறி குதித்த முகமது சதாம் கைது!
நிலைய வளாகத்தின் பின்புறம் பகுதியில் ஓடுதளத்தை ஒட்டி உள்ள சுவரை தாண்டி உள்ளே குதித்துள்ளார்.
கூர்நோக்கு இல்லம்: வார்டனை தாக்கி அறையில் பூட்டிவிட்டு தப்பிய சிறுவர்கள்!
அறையில் பூட்டிவிட்டு 6 சிறுவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
கோவை ஈஷா யோகா மையத்தில்… யக்ஷா கலைத் திருவிழா!
கோவை ஈஷா யோகா மையத்தில் ‘யக்ஷா’ கலைத் திருவிழா இன்று (மார்ச் 8) கோலாகலமாக தொடங்கியது.
ஈஷா மஹாசிவராத்திரி… இந்த ஆண்டு ஆன்லைன் வழியேதான்!
மார்ச் 12-ம் தேதி காலை 10.30 மணி முதல் ஆதியோகிக்கு பொதுமக்கள் வழக்கம்போல் அனுமதிக்க
50 லட்சம் மோசடி செய்த பள்ளி தலைமை ஆசிரியை!
பள்ளி தலைமை ஆசிரியை மாலதியை தேடி வருகின்றனர்.
அரசாங்கத்தின் அடிமைத்தனத்திலிருந்து கோவில்கள் விடுவிக்கப் பட வேண்டும்: வீடியோ வெளியிட்ட சத்குரு!
ஸ்லோ பாய்ஸன்' போன்று மெல்ல மெல்ல கோவில்களை அழித்து சாகடிக்கின்றனர்.
ஓடும் ரயிலில் தவறி விழுந்த நபர்! பாய்ந்து காப்பாற்றிய போலீஸ்!
வண்டியின் சக்கரத்தில் சிக்காமல் பாதுகாப்பு பணியில் இருந்து இரயில்வே போலிசார் பாதுகாப்பாக மீட்டார்.
கோவை- காரமடை ரங்கநாதர் மாசித் தேர் இன்று!
காரமடையில் புகழ் பெற்ற ரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலின் மாசித் தேரோட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
பிரதமர் வருகையால் கோவை அடைந்த பெருமை!
13 ஆயிரம் கி.மீ., துாரத்துக்கு இடையில் நிற்காமல் தொடர்ந்து, 15 மணி நேரம் பறக்கும்.
‘விவசாயி’ பாப்பம்மாளை சந்தித்து… ஆசிபெற்ற பாரதப் பிரதமர்!
மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த 105 வயது மூதாட்டி பாப்பம்மாளை அவர் சந்தித்தார்.
தமிழக மக்களின் வாழ்வுக்கும் வாழ்வாதாரத்துக்கும் பெரும் உந்து சக்தி! (பிரதமரின் முழு உரை)
தமிழ்நாடு முழுவதும் சீர்மிகு நகரங்களில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்களுக்கான அடிக்கல்