Breaking News
தமிழகத்தில் கொரோனா சமூகத் தொற்றாக மாறவில்லை: முதல்வர்!
தமிழகத்தில் கொரொனா சமூக தொற்றாக மாறவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
15 வயது சிறுமிக்கு காதல் கடிதம்! 66 வயது முகமது பீர் பாஷா கைது!
சில நாட்கள் கழித்து,முதியவர் சிறுமியை மீண்டும் மிரட்டியுள்ளார்
அசிங்கமா திட்டுவோம்; எதிர்த்து கேட்டா முட்டிக்குமுட்டி தட்டுவோம்: இது கோவை போலீஸ்!
பெற்றோரை ஒருமையில் திட்டிய போலீஸ் எஸ்.ஐ - கைகலப்பில் ஈடுபட்ட பள்ளி மாணவர்
திருப்பூரிலும் கடைகள் திறக்க நேரக் கட்டுப்பாடு!
அத்தியாவசிய கடைகள் உட்பட அனைத்து கடைகளுக்கும் கட்டுப்பாடு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
போலீசிடம் அரிவாள் காட்டி மிரட்டிய கும்பல்!
அந்த கும்பல் அரிவாளை காட்டி போலீசாரை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.
ஆன்லைன் வகுப்பிற்காக வாங்கி தந்த செல்.. ஆபாச படம் பார்த்து 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவர்கள்!
தலைமறைவாகி உள்ள மூன்றாவது சிறுவனை தேடி வருகின்றனர்.
சென்னையிலிருந்து இ-பாஸ் இன்றி வந்த தொழிலாளர்கள்! கோவையில் நகைக்கடைக்கு சீல்!
சென்னையைச் சேர்ந்த 20 பெண்கள் உள்ளிட்ட 39 தொழிலாளர்கள் இ-பாஸ் பெறாமல் வந்து பணி புரிந்தது தெரியவந்தது.
கூகுள் பே மூலம் பண மோசடி செய்த இளைஞன்!
5000 ரூபாய் மதிப்புள்ள ஹோம் தியேட்டர் மற்றும் ஸ்பீக்கர் உள்பட சில பொருட்களை வாங்கியுள்ளார்.
திருமணத்திற்கு சம்மதிக்காத காதலி! கடப்பாரையால் கொன்ற காதலன்!
ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. கல்யாண விஷயம் சம்பந்தமாகவே 2 பேருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது
கொரோனா அதிகரிக்க காரணம்… திமுக.,வின் ‘ஒன்றிணைவோம் வா’ தான்: சிபிஆர் குற்றச்சாட்டு!
தமிழ்நாட்டில் திமுக ஆதரவாளர்களால் தான் கொரோனா பரவியதாக தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நெஞ்சில் பாய்ந்த கத்தியுடன் 30 மணி நேரம்..!
நெஞ்சில் பாய்ந்த கத்தியுடன் சுமார் 30 மணி நேரம் இருந்த பெண்ணின் உயிரை கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
கொரொனா: ஒரே நாளில் 191 கர்ப்பிணிகளுக்கு தொற்று!
கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 191 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 1,927 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால்...