Breaking News
ஊரடங்கில் மாணவர் சேர்க்கை: கோவை சிஎஸ்ஐ., பள்ளிக்கு ‘சீல்’ !
இந்நிலையில், ஆட்சியர் உத்தரவின் பேரில், அந்தப் பள்ளிக்கு கல்வித் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ஆலயங்களைத் திறக்கக் கோரி புதன் கிழமை ஒற்றைக்காலில் நின்று போராட்டம்: இந்து முன்னணி அறிவிப்பு!
தமிழகம் முழுவதிலும் ஆலயங்களின் முன்பாக ஜூன் 10 ஆம் தேதி ஒற்றைக்காலில் நின்று பிரார்த்தனை செய்யும் போராட்டம் நடத்தப்படும்
துழாய் சாற்றிய மேனியனாய்… மருதூர் ஸ்ரீஜெயமங்கள ஆஞ்சநேயர்!
கோவை மாவட்டம் காரமடை அருகேயுள்ள மருதூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தியுடைய பழமை வாய்ந்த அனுமந்தராயசாமி திருக்கோயில் உள்ளது.
சீன கொடியை எரிக்க முயன்ற அர்ஜுன் சம்பத் கைது!
இந்து மக்கள் கட்சியினர் மாவட்ட ஆட்சியரகங்களின் முன் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளிக்க முயன்றனர்.
மரம் அறுக்கும் இயந்திரத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண்! தலை இரண்டு துண்டான பரிதாபம்!
தர்மராஜ் வெளியே சென்றிருந்த நிலையில் கல்பனா தனி ஆளாக மரம் அறுக்கும் இயந்திரத்தில் நின்று வேலை பார்த்துவந்துள்ளார்.
‘காட்மேன்’க்கு எதிராக அந்தணர் முன்னேற்றக் கழகம் கோவையில் புகார்!
பொய்யான வதந்திகளை பரப்பி மத நல்லிணக்கத்தை சீர்குலைத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியக்கோரி மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரிக்கு வந்த வெட்டுக்கிளிகளால் ஆபத்தா?!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வெட்டுக்கிளிகள் பாலைவன வெட்டுக்கிளிகள் இல்லை என்று ஆய்வில் நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவை கோயில் முன்பு… இறைச்சி வீசிச் சென்ற ‘மர்ம நபர்கள்’!
அபார்ட்மெண்ட்களில் கேமராக்கள் நிறுவப் பட்டிருப்பதால், பைக்கில் வந்த மர்ம நபர்கள் குறித்து விரைவில் தகவல் தெரியவரும்
மணமான ஒரு வருடத்துக்குள்… கொரோனா பணியில்… விபத்தில் மரித்த சுகாதார ஆய்வாளர்!
திருமணமாகி ஒரு வருடம் ஆன நிலையில், கொரோனா தடுப்பு பணியின் போது விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது
ஓசூர் அருகே… காட்டு யானை தாக்கி முதியவர் மரணம்!
போலீசார் மற்றும் வனத்துறையினர் நடத்திய விசாரணையில் திம்மாயப்பா யானை தாக்கி உயிரிழந்தார் என்பது தெரிய வந்தது.
புத்தகம் வாங்க பள்ளிக்கு சென்ற தாய்! மரக்கிளை முறிந்து விழுந்து இறந்த பரிதாபம்!
பைக்கில் சென்று கொண்டிருந்தபோது அப்பகுதியில் இருந்த மரத்தின் பெரிய கிளை ஒன்று திடீரென முறிந்து அவர்கள் மீது விழுந்தது.
அவங்க சொல்ல மாட்டாங்க; நாங்க சொல்றோம்! மத்திய அரசின் இலவச அரிசி… பாஜக., பிரசாரம்!
ரேஷன் கடைக்கு வரும் மக்களுக்கு வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்