மதுரையில்… கோவிட்-19 சேவா விளக்க புத்தகம் வெளியீடு!

kesava-seva-kendram-anti-covid-medicine
kesava-seva-kendram-anti-covid-medicine

மதுரையில், கேசவ சேவா கேந்திரம் சார்பாக சேவா விளக்க புத்தக வெளியீட்டு விழா 10.12.2020 காலை 11 மணியளவில் எஸ்.எஸ்.காலனியில் உள்ள கேசவ சேவா கேந்திர அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்து கொண்ட மதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவர் பூஜனீய சுவாமி கமலாத்மானந்தர், விழாவில் ஆசியுரை வழங்கி பேசியபோது… ஸ்வாமி விவேகானந்தர் சிகாகோவில் பேசிய பிறகு உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் தரம் ஓங்கி நின்றது. நான் நினைத்தால் நாளைய தினமே சுதந்திரம் வாங்கி தர முடியும். ஆனால், அதை காப்பாற்றுவதற்கு சரியான ஆண் மகன் இல்லை என்று ஸ்வாமி விவேகானந்தர் கூறினார். அப்படிப்பட்ட ஆண் மகன்களை உருவாக்க வேண்டுமென்றால், நம்முடைய பண்பாடு, கலாச்சாரத்தை அவர்களுக்கு போதிக்க வேண்டும். ஹிந்துக்களுக்கு ஒற்றுமை தேவை… என்றார்.

இந்த நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ். மாநில அமைப்பாளர் கா.ஆறுமுகம் சிறப்புரை ஆற்றினார். அவர், கோவிட்-19 காலத்தில் ஆர்.எஸ்.எஸ். செய்த சேவைப்பணிகள் மற்றும் சேவைப் பணிகளில் ஈடுபட்டவர்கள் குறித்துப் பேசினார்.

நிகழ்ச்சியில், பூஜனீய ஸ்மானந்தர் (தத்வானந்த ஆஸ்ரமம்) மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் தீனதயாளன், ஆர்.எஸ்.எஸ்.மாவட்ட தலைவர் சந்திரன், மாவட்ட இணைத் தலைவர் முத்துப்பாண்டி, மாநில மக்கள் தொடர்பு துறை இணை செயலாலர் ஸ்ரீநிவாசன், கோட்ட அமைப்பாளர் முத்துக்குமார், கோட்ட இணைச் செயலாலர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ்., குடும்ப அமைப்புகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories