மதுரையில்… கோவிட்-19 சேவா விளக்க புத்தகம் வெளியீடு!

kesava-seva-kendram-anti-covid-medicine
kesava-seva-kendram-anti-covid-medicine

மதுரையில், கேசவ சேவா கேந்திரம் சார்பாக சேவா விளக்க புத்தக வெளியீட்டு விழா 10.12.2020 காலை 11 மணியளவில் எஸ்.எஸ்.காலனியில் உள்ள கேசவ சேவா கேந்திர அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்து கொண்ட மதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவர் பூஜனீய சுவாமி கமலாத்மானந்தர், விழாவில் ஆசியுரை வழங்கி பேசியபோது… ஸ்வாமி விவேகானந்தர் சிகாகோவில் பேசிய பிறகு உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் தரம் ஓங்கி நின்றது. நான் நினைத்தால் நாளைய தினமே சுதந்திரம் வாங்கி தர முடியும். ஆனால், அதை காப்பாற்றுவதற்கு சரியான ஆண் மகன் இல்லை என்று ஸ்வாமி விவேகானந்தர் கூறினார். அப்படிப்பட்ட ஆண் மகன்களை உருவாக்க வேண்டுமென்றால், நம்முடைய பண்பாடு, கலாச்சாரத்தை அவர்களுக்கு போதிக்க வேண்டும். ஹிந்துக்களுக்கு ஒற்றுமை தேவை… என்றார்.

இந்த நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ். மாநில அமைப்பாளர் கா.ஆறுமுகம் சிறப்புரை ஆற்றினார். அவர், கோவிட்-19 காலத்தில் ஆர்.எஸ்.எஸ். செய்த சேவைப்பணிகள் மற்றும் சேவைப் பணிகளில் ஈடுபட்டவர்கள் குறித்துப் பேசினார்.

ALSO READ:  திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

நிகழ்ச்சியில், பூஜனீய ஸ்மானந்தர் (தத்வானந்த ஆஸ்ரமம்) மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் தீனதயாளன், ஆர்.எஸ்.எஸ்.மாவட்ட தலைவர் சந்திரன், மாவட்ட இணைத் தலைவர் முத்துப்பாண்டி, மாநில மக்கள் தொடர்பு துறை இணை செயலாலர் ஸ்ரீநிவாசன், கோட்ட அமைப்பாளர் முத்துக்குமார், கோட்ட இணைச் செயலாலர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ்., குடும்ப அமைப்புகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Entertainment News

Popular Categories