“இந்தத் தேர்தலில் என்னோட பங்களிப்பு இருக்கும்” : வீராவேச மு.க.அழகிரி கமுக்கமாக வாக்களித்தார்!

mkalagiri casting vote - 2026

மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள பள்ளியில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது வாக்கினை செலுத்தினார். அவருடன் அவருடைய மனைவி காந்தி அழகிரியும் தனது வாக்கினை செலுத்தினார்.

மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு வெளியே வந்த மு.க.அழகிரி, செய்தியாளர்களிடம் பேசியபோது, இந்தத் தேர்தலில் என்னுடைய பங்களிப்பு நிச்சயம் இருக்கும் என்று சொல்லி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் திமுக.,வின் வாக்குகளை அவர் பிரிப்பார் என்றெல்லாம் அரசியல் நோக்கர்கள் பெரும் விவாதங்களைக் கிளப்பினர்.

அதன் பின்னரும் ஆதரவாளர்களுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஸ்டாலின் முதல்வராக மாட்டார்… நிரந்தரமாக, வருங்கால முதல்வரே என்று அவர் போஸ்டர் அடித்து வைத்துக் கொள்ள வேண்டியதுதான். என்னுடைய ஆதரவாளர்கள் திமுக,வுக்கு எதிராக வேலை செய்வார்கள் என்றெல்லாம் கூறி பரபரப்பைக் கிளப்பினார்.

பின்னர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு வெளியே வந்த அழகிரியிடம் செய்தியாளர்கள், இந்தத் தேர்தலில் உங்களின் பங்களிப்பு இருக்கும் என்று சொன்னீர்களே… அது என்ன பங்களிப்பு என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த மு.க.அழகிரி, தேர்தலில் ஓட்டு போடுவது கூட பங்களிப்பு தான் என்று சாவகாசமாகச் சொல்லி கடந்து போனார்.

அவர் கூறிய படி, இன்று தனது மனைவி காந்தியுடன் வந்து, தேர்தலில் தனது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்து முடித்தார் மு.க.அழகிரி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories