January 25, 2025, 8:54 AM
23.2 C
Chennai

மதுரை: மகிழ்ச்சி இளம் மழலையர் பள்ளியில் கிருஷ்ண ஜயந்தி விழா!

#image_title

மதுரை அச்சம்பத்து பகுதியில் உள்ள எஸ்.வி.கே நகரில், மகிழ்ச்சி இளம் மழலையர் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக, சிறப்பாக கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது. நிகழ்வில் செல்வி பிரீத்தி ஜெனிபர் வரவேற்றார். பள்ளி நிறுவனர் சார்லஸ் ராஜ்குமார் தலைமை வகித்தார். தாளாளர் நித்யா தேவி முன்னிலை வகித்தார்.

பள்ளி மழலை குழந்தைகள் கிருஷ்ணர், ராதை மற்றும் கிருஷ்ணன் என மாறு வேடங்கள் அணிந்து காட்சியளித்தனர். கண்ணனுக்கு படையல் வைத்து பூஜைகள் செய்து விழாவைக் கொண்டாடினா். விழாவில், ராதை, கிருஷ்ணா் வேடங்களில் வந்திருந்த திரளான குழந்தைகள் நடனமாடியும், பஜனைகள் பாடியும் விழாவை சிறப்பித்தனா். கிருஷ்ணனின் வாழ்க்கை வரலாறுகளை குழந்தைகளுக்கு ஒலி ஒளி காட்சிகள் மூலமாக தாளாளர் நித்யா தேவி கதைகளாக கூறினார்.

மழலையர்களுக்கு இனிப்புகள் மற்றும் பலகாரங்கள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாட்டினை ஜெயலட்சுமி, சுபா மற்றும் ப்ரீத்தி ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் கெவின் குமார் நன்றி கூறினார்.

ALSO READ:  ஐந்து நாள் கொண்டாடப்படும் அட்டகாசமான தீபாவளி!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.