கொல்லம் ரயில் உள்பட நான்கு ரயில்களில் பெட்டிகள் மாற்றம்!

railway news - 2026
#image_title

செங்கோட்டை தென்காசி ராஜபாளையம் வழி செல்லும் சென்னை-கொல்லம் விரைவு வண்டி(16101/16102) பெட்டிகள் மாற்றம் செய்யப்படுகிறது. இந்த ரயிலில் 10 ஸலீப்பர் பெட்டிகள் 9-ஆக குறைக்கப்பட்டு, அதற்கு ஈடாக ஒரு முன்பதிவில்லா பொதுப் பெட்டி இணைக்கப்படும் என தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது. இந்த மாற்றம் 01-ஜூலை-25 முதல் அமலுக்கு வருகிறது.

சென்னை – தஞ்சாவூர், கொல்லம் உட்பட நான்கு விரைவு ரயில்களில், கூடுதலாக முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன.

மேலும் சென்னை எழும்பூர் – தஞ்சாவூர் உழவன் விரைவு ரயிலில், இரு மார்க்கத்திலும், கூடுதலாக ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி, எழும்பூர் – கொல்லம் விரைவு ரயிலில், இரு மாக்கத்திலும், கூடுதலாக ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி, ஜூலை, 1 முதல் இணைக்கப்படும்

நாகர்கோவில் – தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா விரைவு ரயிலில், இரு மார்க்கத்திலும் கூடுதலாக ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி, ஜூலை 5 முதல்; எழும்பூர் – கொல்லம் அனந்தபுரி விரைவு ரயிலில், இரு மார்க்கத்திலும் கூடுதலாக ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி, ஜூலை, 2 முதல் இணைத்து இயக்கப்படும்.

மேலும் மதுரை குருவாயூர்-மதுரை விரைவு வண்டி(16327/28) முன்பதிவில்லா பெட்டிகளில் ஏற்கனவே இருந்த வழக்கமான முன்பதிவில்லா பெட்டிகளுக்கு பதிலாக, இன்டர்சிட்டி வகை வண்டிகளில் பயன்படுத்தப்படும் முன்பதிவில்லா சேர் கார் பொதுப் பெட்டிகள் இரண்டு இணைக்கப்பட்டுள்ளன. ஆனால் மொத்த பெட்டிகள்/முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையில் மாற்றமில்லாமல் 14பெட்டிகளுடன் இந்த ரயில் இயங்கி வருகிறது.

மேலும் கோடை விடுமுறை பயணிகள் கூட்ட நெரிசலை குறைக்க திண்டுக்கல் – நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் .

திண்டுக்கல் – நாகர்கோவில் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் நாளை திங்கட்கிழமை முதல் 31ம் தேதி வரை புதன், வியாழன் தவிர்த்து வாரத்தில் 5 நாட்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories