மதுரை

நெல் கொள்முதல் செய்ய  அதிக பணம் கேட்கும் அவலம்; ‘விடியல்’ அரசில் விவசாயிகளின் வேதனை!

இடைத்தரகர்களுக்கு கொடுக்கும் பணத்தை தவிர்க்கலாம் என நினைத்த விவசாயிகளுக்கு அரசே பணத்தை கேட்பது

மதுரையில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.2 கோடி மோசடி: தம்பதி கைது!

அதிக அளவில் பணம் சம்பாதிக்கலாம் என்று பலரையும் ஏமாற்றி 2 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட தம்பதியை 

ராஜபாளையம் அருகே கோயில் வழிபாட்டில் இருதரப்பு மோதல்: விஎச்பி., சாலை மறியல்!

சுந்தர நாச்சியார்புரத்தில் கோவிலில், வழிபாடு நடத்துவதில் கிராம மக்களுக்கு எதிராக வருவாய்த் துறை மற்றும் காவல்துறை செயல்படுவதாக

பாசஞ்சர் ரயில்களை மீண்டும் இயக்குங்கய்யா..: கெஞ்சும் தென்மாவட்ட மக்கள்!

பாசஞ்சர் ரயில்சேவையை உடனடியாக மீண்டும் தொடங்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

குழந்தைகளை பாதிக்கும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்க: ஆர்.பி. உதயகுமார்!

ஆன் லைன் விளையாட்டு பெற்றோர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது ஆகவே இந்த ப்ரீபயர் போன்ற விளையாட்டு செயலிகளை
- 2026

நடு இரவில் பெண்களைக் குறி வைத்து உலவும் அரை நிர்வாண மனிதன்! பீதியில் மதுரை மக்கள்!

கடந்த ஒரு மாதத்தில் ஐந்து வீடுகளில் இந்த மர்ம ஆசாமி புகுந்துள்ளார்.

திருவில்லிபுத்தூரில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம்!

திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது: பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால், கோவில் பகுதி வெறிச்சோடி

பஸ்ஸோடு உணவகத்தில் புகுந்துவிட்ட ‘ஓட்டுநர்’!

அருப்புக்கோட்டை அருகே, தனியார் பேருந்தின் டயர் வெடித்து விபத்து. தாறுமாறாக ஓடிய பேருந்து உணவகத்திற்குள் புகுந்தது!

நாவில் நீர் ஊறும் நாவல் பழங்கள்… உரிய விலை கிடைக்காமல், ‘விடியல்’ கிடைக்குமா என விவசாயிகள் வேதனை!

இப்பகுதியில் அதிகளவில் விளையும் மா, கொய்யா பழங்களை பதபடுத்த குளிர்பதன கிடங்கும், பழகூழ் தொழிற்சாலையும் அமைத்து உரிய

மதுரை காமராஜர் பல்கலை., பேராசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பில் விசாரணை!

பல்கலைக்கழகத்தின் முறைகேடு குறித்து, துணைவேந்தர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. மேலும், விசாரணை முடிந்த பிறகே

ஆடிக் கிருத்திகை; அரசின் வஞ்சகத்தால் ஆரவாரமின்றி அமைதியான திருப்பரங்குன்றம் ஆலயம்!

மதுரை அருகே நடை சாத்தப்பட்டிருக்கும் திருப்பரங்குன்றம் முருகன் ஆலயம்!
- 2026

Recent articles