லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
குற்றப் பத்திரிகையில் இருந்து பெயரை நீக்க ஒரு லட்சம் லஞ்சமாக கேட்டார். அதில் 30 ஆயிரத்தை முதல் தவணை
ஆற்றில் நீர்! வரவேற்று வைகை அம்மனுக்கு ஆராதனை!
வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து இருப்பதை அடுத்து, வைகை நீரை வரவேற்று வைகை அம்மனுக்கு ஆராதனை நடைபெற்றது
நிவர் புயல்; மதுரை விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!
நிவர் புயலுக்காக மதுரை விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
ராஜபாளையத்தில் செயல்பாட்டுக்கு வந்த கண் நோய் சிறப்பு மருத்துவக் கட்டடம்!
இந்த மருத்துவமனையில் லேசர் சிகிச்சை மற்றும் ஐ பேங்க் தேவைப்படுவதால் அதையும் அரசு
திருவில்லிபுத்தூர் அருகே… ஊருக்குள் புகுந்த மலைப்பாம்பு!
திருவில்லிபுத்தூர் அருகே ஊருக்குள் புகுந்த மலைப்பாம்பு…
தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்…..
சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் மாநில செயற்குழுக் கூட்டம்!
கோயம்புத்தூர், தேனி, தஞ்சாவூர், திண்டுக்கல், தூத்துக்குடி, தென்காசி. மேற்கண்ட 6 மாவட்டப் பொறுப்பாளர்களும் அதற்கான வேலைகளை
மதுரையில் வெளுத்து வாங்கும் மழை! பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
. மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவ மழையின் தீவிரம்
செல்போன் டவர் மீது ஏறி… ‘குடிமகன்’ தற்கொலை மிரட்டல் ரகளை!
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் அவர் மாங்குடி பகுதியைச் சேர்ந்த ராஜதுரை
மகனின் முதலாம் ஆண்டு நினைவுநாளில்… மெழுகுச் சிலை வைத்து அஞ்சலி செலுத்திய பாசத் தந்தை!
உடல்நலக் குறைவால் உயிரிழந்த மகனுக்கு முதலாம் ஆண்டு நினைவு நாளில் 6 லட்ச ருபாய் செலவில் 6 அடி மெழுகுச் சிலை
வேல்யாத்திரையை இழிவுபடுத்தும் இயக்குனர் கௌதமன் மீது நடவடிக்கை கோரி புகார்!
வன்முறையை தூண்டும் விதமாகவும், வேல்யாத்திரையை இழிவு படுத்தியதாகவும் இயக்குநர் கௌதமன் மீது
ராஜபாளையத்தில் தோண்டப்பட்ட சாலைகள்… மழையால் மக்கள் அவதி!
அய்யனார் கோவிலுக்கு செல்லக்கூடிய சுற்றுலாப் பயணிகள் கடந்து செல்வதால் இந்த சாலையை விரைந்து முடிக்க வேண்டும் என
அமித்ஷா வருகைக்குப் பின் திமுக.,வினர் அதிகம் உளறுவார்கள்: சீனிவாசன்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக வருகைக்குப் பின் திமுக.,வினர் அதிகம் இனி உளறுவார்கள் என்றார் பேராசிரியர் சீனிவாசன்.