ராஜபாளையத்தில் தோண்டப்பட்ட சாலைகள்… மழையால் மக்கள் அவதி!

rajapalayam-road1
rajapalayam-road1

இராஜபாளையம் முடங்கியார் சாலையில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர்ப்பகுதிகளில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக குழாய் பதிப்பதற்காக சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டு சரிவர மூடாத நிலையில் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்

தற்போது தொடர்ந்து இராஜபாளையம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக நல்ல மழை பெய்து வருவதால் சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்

குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுந்து காயங்கள் ஏற்படும் அவல நிலை உள்ளது முதியவர்கள் சாலையை கடந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது

இராஜபாளையம் நகர் பகுதியில் புதிதாக வரக்கூடியவர்கள் முடங்கியார் சாலையில் செல்லக்கூடிய சம்மந்தபுரம் பகுதி , தென்றல் நகர், திருவள்ளுவர் நகர் , வட்டாட்சியர் அலுவலகம் நீதிமன்றம் இந்த பகுதிக்கு செல்ல வேண்டுமானால் ஆட்டோக்களை நாடிச் சென்றால் ஆட்டோ ஓட்டுனர்கள் அந்த பகுதிக்கு ஆட்டோ செல்ல முடியாது என்று சில ஆட்டோ ஒட்டுனர்கள் கூறுக்கின்றனர்

rajapalayam-road2
rajapalayam-road2

மேலும் அப்பகுதிக்கு ரெகுலர் சவாரி ஏற்றி வரக்கூடிய ஆட்டோக்களில் அந்த பகுதிக்கு செல்ல ஆட்டோக்களும் அதிகமான கட்டணம் வசூலிப்பதாக கூறுகின்றனர்
இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகளும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்

நகரின் பல பகுதிகளில் சாலைகள் தோண்டப்பட்டு அதில் சில பகுதிகளில் சாலைகள் போடப்பட்டு வருகின்றனர் ஆனால் இந்தப் பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம் நீதிமன்றம் கல்லூரிகள் மற்றும் அய்யனார் கோவிலுக்கு செல்லக்கூடிய சுற்றுலாப் பயணிகள் கடந்து செல்வதால் இந்த சாலையை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories