Breaking News
கேரளாவில் கள்ளநோட்டு புழக்கத்தில் விட்ட தமிழக இளைஞர் கைது; மேலும் ஒருவருக்கு போலீஸ் வலைவீச்சு..!
கேரள மாநிலம் இடுக்கியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட தேனியைச் சோ்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
சொத்துக்காக 37ஐ கழுத்தறுத்த 76 வயது பாட்டி….!
மதுரை அருகே சொத்துக்காக இளைஞரை கழுத்தை அறுத்து கொன்ற 76 வயது பாட்டி, கைது செய்யப்பட்டார்.
தேனி எம்.பி.,யாக ஓபிஎஸ் மகனை தேர்வு செய்த ஆலய நிர்வாகம்!
தேர்தல் முடிவு வரும் முன் எம்.பி.யானார் ரவீந்திரநாத். அவரை எம்பி.யாக தேர்வு செய்து ஆலய நிர்வாகம் கல்வெட்டில் அவரது பெயரை பொறித்து வைத்தது.*க்ஷதமிழகத்தில் வேலூர் தவிர்த்து 38 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த...
போலி நிதி நிறுவனம் நடத்தி ரூ.50 கோடி மோசடி; 4 பேர் கைது…!
மதுரையில் போலி நிதி நிறுவனம் மூலம் 11 ஆயிரம் பேரிடம் ரூ.50 மோசடி செய்த 4 பேர் கைது..!
தென்னக இரயில்வேக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்..!
தமிழகத்தில் ரயில்வே பணியிடங்களில் தமிழ் மொழி தெரிந்தவர்கள் நியமிக்க கோரிய வழக்கு தென்னக ரயில்வே பதிலளிக்க உத்தரவு.
15வயது சிறுமியை கா்ப்பமாக்கிய 70 வயதுமுதியவா் கைது..!
விருதுநகரில் 15 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கா்ப்பமாக்கிய தாத்தா முறை உறவினா் கைது செய்யப்பட்டார்.
பாரத் மாதா கீ ஜே – கோஷத்துக்கே… காரில் ஏறி சிட்டாய்ப் பறந்த கோவை சரளா!
இதற்கிடையே திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து மதுரை திருப்பரங்குன்றம் நிலையூர் ஹார்விபட்டி தோப்பூர் பகுதியில் காமெடி நடிகை கோவை சரளா நேற்று பிரசாரம் மேற்கொண்டார்
2 நாள் இடைவெளி… மதுரையில் இன்று பிரசாரத்தில் ஈடுபடுகிறார் கமல்ஹாசன்!
இந்நிலையில் இன்று அவர் பிரசாரம் செய்ய வருகிறார் என்று மக்கள் நீதி மய்யம் தகவல் வெளியிட்டுள்ளது! கமல் பிரசாரம் குறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில்...
தமிழகத்தில் விபத்துகள் அதிகரிக்கக் காரணம் சாலைகள் பராமரிப்பின்மையே! உயர் நீதிமன்றம் கண்டனம்!
மேலும், விபத்தில் உயிரிழந்த புஷ்பா குடும்பத்துக்கு ஏற்கனவே வழங்கிய இழப்பீட்டை அதிகரித்து வழங்க வேண்டும் என காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.
மதுரையில் அமைய உள்ள தமிழ் அன்னை சிலைக்கு வைகோ எதிர்ப்பு…!
மதுரையில் அமையப் போவது தமழ் அன்னை சிலையா? ஆரிய மாதா சிலையா? -வைகோ கண்டனம்.
குடிகார கணவனை கொலை..செய்த மனைவி..!
குடித்துவிட்டு அடித்த கணவனை கயிற்றால் இறுக்கி கொலை செய்து விட்டு சடலத்தை வீட்டிற்குள் பூட்டி வைத்திருந்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூக்கக் கலக்கம்… புளியமரத்தில் காரை விட்டதில்… பெண் உயிரிழப்பு; 7 பேர் படுகாயம்!
இந்நிலையில் அந்த காரில் பயணித்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதில் 7 பேர் பலத்த காயமடைந்தனர்.