மதுரை சித்திரைத் திருவிழாவை கண்முன் நிறுத்திய மாணவர்கள்!
முன்னதாக, மீனாட்சி மற்றும் பிரியாவிடை உடன் சொக்கநாதர் வேடமிட்ட மாணவர்களை வைத்து மீனாட்சி திருக்கல்யாண வைபவமும் நடத்தப்பட்டது.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
சிவகாசி, சிவன் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
சிவன் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சிவகாசி நகரின் முக்கிய இடங்கள் பலவற்றிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
― Advertisement ―
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!
100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
More News
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாலை போடும் சைனா! இந்தியா எதிர்ப்பு!
இந்தியா- சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா ரோடு போடும் படங்கள் சமூகத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு...
ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!
இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி
Explore more from this Section...
ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையில் சிபிசிஐடிக்கு மேலும் 2 மாத அவகாசம்
மதுரை: திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு மேலும் 2 மாத கால அவகாசத்தை அளித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க்கிழமை...
பள்ளி ஆய்வுக்கூடத்தில் +2 மாணவர் தீக்குளித்து தற்கொலை: ஆசிரியர் கைது
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை பிளஸ் 2 மாணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அந்தப் பள்ளி ஆசிரியரை போலீஸார் கைது செய்தனர்....
வைகை அணை நீர்மட்டம் தொடர் சரிவு
மதுரை: வைகை அணையில் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. வடகிழக்குப் பருவமழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 2 வது முறையாக 142 அடியை எட்டியது. அணையில் இருந்து...
காவல்துறையினரை மிரட்டிய பாப்புலர் பிரண்ட் அமைப்பினர்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த வள்ளல் சீதக்காதி சாலையில் நிறுத்தப் பட்டிருந்த வாகனங்களை அகற்றிய டி.எஸ்.பி மகேஸ்வரி மற்றும் காவல்துறையினரை எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாஅமைப்பினர் முஜீப்,...
உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும்: வெள்ளையன்
மதுரை: உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் என்று, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன் வலியுறுத்தியுள்ளார். மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுப் பேசியபோது...
ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும்: ராமதாஸ்
மதுரை:தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய அரசு அவசரச் சட்டத்தை பிறப்பிக்க மாநில அரசு வலியுறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழரின் பாரம்பரிய விளையாட்டான...
புரோஹிதம் செய்து வந்த 500 வேட்டிகளை வெள்ள நிவாரணத்துக்கு அளித்த அர்ச்சகர்
தேனி:தாம் இது வரை புரோஹிதம் மூலம் சேகரித்து வைத்திருந்த சுமார் 500 வேட்டிகளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கினார் அர்ச்சகர் ஒருவர். தேனி மாவட்டம் குச்சனூர் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கோவில் அர்ச்சகரான...
நடிகர் சங்கம் மீது அவதூறு: 27ம் தேதி நடிகர் வடிவேலு ஆஜராக உத்தரவு
நாமக்கல்: நடிகர் சங்கத்தை அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், நடிகர் வடிவேலு, வரும், வரும் 27ஆம் தேதி நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு, கடந்த,...
திண்டுக்கல் பகுதிகளில் மண்சரிவு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. கொடைக்கானலில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. கொடைக்கானல் ஏரி நிரம்பி மறுகால் பாய்வதால் கரையோர கிராமங்களுக்கு வெள்ள...
முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
போடி:தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, முல்லைப் பெரியாறு அணைக்கு வினாடிக்கு 4,567 கன அடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 133.10 அடியாக இருந்தது. வைகை அணைக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
தேனி பகுதியில் போடிமெட்டு சாலையில் மண்சரிவு
போடி:போடி மெட்டு சாலையில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்று அதிகாலை வரை மழை நீடித்தது. போடிமெட்டு மலைச்சாலையில் நள்ளிரவில் மீண்டும்...
அப்துல் கலாமின் உடைமைகள் ராமேஸ்வரம் வந்தன
ராமேஸ்வரம்: தில்லி ராஜாஜி மார்க் பங்களாவில் இருந்த இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் உடைமைகள் 204 பெட்டிகளில் ராமேஸ்வரம் வந்தன. குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் தில்லி ராஜாஜி...