15வயது சிறுமியை கா்ப்பமாக்கிய 70 வயதுமுதியவா் கைது..!

பாலியல் தொல்லை - 2026

விருதுநகரில் 15 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கா்ப்பமாக்கிய தாத்தா முறை உறவினா் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அடுத்து்ள் தர்மம் கிராமத்தை 15 வயது மாணவி, அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவிக்கு தாய், தந்தை இல்லாததால் தனது அத்தையின் பராமரிப்பில் இருந்து வருகிறார்.

பள்ளி விடுமுறை நாட்களில் அதே ஊரைச்சோ்ந்த தாத்தா உறவான கருப்பையா(வயது 70) என்ற முதியவா் வீட்டில் டிவி பார்ப்பதற்காக செல்வது வழக்கம் இந்நிலையில் சிறுமிக்கு திடீரென உடற்சோர்வு, வாந்தி, மயக்கம், வயிற்றுவலியால் துடித்துள்ளார்.

இதனால் அந்த சிறுமியின் அத்தை சோதித்து பார்க்கையில் சிறுமியின் வயிறு பெரிதாகி இருப்பதை சந்தேகமடைந்துள்ளார்

இது குறித்து பதறி போன அத்தை சிறுமியிடம் விசாரித்தபோது. தான் பக்கத்து வீட்டிற்கு டிவி பார்க்க போகும் போது கருப்பையா தாத்தா தன்னிடம் நடந்து கொண்ட விதம் குறித்து விளக்கமாக கூறி உள்ளார்.

மேலம் 5 மாத காலமாக சிறுமியிடம் கருப்பையா பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்திருப்பது தெரியவந்துள்ளது.

இது குறித்த தகவல் ஊர்மக்களுக்கு தெரியவரவே கட்டனுார் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து கட்டனுார் காவல்துறையினா் முதியவா் கருப்பையாவை கைது செய்தனா். பின்னர் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது..

சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்ற மகளிர் போலீசார், அவர் 5 மாத கர்ப்பிணி என்பதை உறுதி செய்தனர். சிறுமிடம் வாக்குமூலம் வாங்கியதை தொடா்ந்து முதியவா் கருப்பையாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories