மதுரை

வைகாசி அமாவாசை! சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்! அன்னதானம் போதவில்லை!

செவ்வாய்க்கிழமை இன்று பகல் 12 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

நேசமணிக்கு ஆதரவாக மதுரக்காரங்களின் பாச மழை போஸ்டர்!

நேசமணிக்கு ஆதரவாக மதுரக்காரங்க பாச மழை கொட்டி போஸ்டர் ஒட்டி இருக்கிறார்கள்எதற்கெடுத்தாலும் போஸ்டர் ஒட்டும் மதுரையில், நேசமணியை சுத்தியலால் தாக்கிய கிருஷ்ணமூர்த்தியின் செயலைக் கண்டித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.இந்த போஸ்டரை ஒட்டியதன் மூலம் மதுரை...

கொடைக்கானலில் மலர்க்கண்காட்சி தொடக்கம்! கண்ணைக் கவரும் வண்ண மலர்கள் அணிவகுப்பு!

மூன்று நாட்க‌ள் ந‌டைபெறும் ம‌ல‌ர் க‌ண்காட்சி நாளை ம‌றுநாள் ப‌ரிச‌ளிப்பு விழாவுட‌ன் நிறைவு பெறுகிற‌து.

வரலாற்று நோக்கில் மங்கலதேவி கண்ணகி கோட்டம்: நூல் வெளியீடு

இரா. கணபதி ராசன் என்கிற தமிழாதன் எழுதிய ‘வரலாற்று நோக்கில் மங்கலதேவி கண்ணகி கோட்டம்’ எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

மாமியார் மாமனாருக்கு எதிராக பகீர்!! மதுரையை கலக்கும் மருமகனின் சுவரொட்டி……!

தன்னை விட்டு பிரிந்து வாழும் மனைவி தனது குழந்தைகளுக்கு நடத்தும் காதணி விழாவுக்கு உறவினர்கள் செல்ல வேண்டாம் என கணவனே மதுரை முழுக்க போஸ்டர் ஒட்டிய விவகாரம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

கள்ளத்தொடா்பை கைவிட மறுத்த இளம்பெண்ணை தீ வைத்து எரித்து கொன்ற பரிதாபம்….!

கணவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வந்த பெண் ஒருவர் வேறு சமுதாயத்தைச் சேர்ந்த நபருடன் நட்பாக பழகியதால் அந்தப்பெண்ணை கணவனின் உறவினர்கள் அடித்துக்கொன்று எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 2026

தேர்தல் 2019: தேனியில் ஓ.பி.எஸ்., மகன் முன்னிலை!

#ElectionResults2019 #Verdict2019 #ModiAaRahaHai #தேர்தல் முடிவுகள் 2019 : முன்னிலை நிலவரம்!

உல்லாசத்திற்கு இடைஞ்சல்; மகளை கொன்ற தாய் கைது….!

தொட்டியம் உல்லாசத்திற்கு தடையாக உள்ளதாக கருதி தான் பெற்ற மகளை கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஆசிரியை அடித்து கொன்றுள்ளார்.

மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வரத்தயார்; நடிகர் விவேக் பேச்சு…!

கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது. இதில் அமெரிக்கன் கல்லுாரியின் முன்னாள் மாணவரும் நடிகருமான விவேக் கலந்து கொண்டார்.

ஆன்லைன் சூதாட்டம்; தம்பதியினர் தற்கொலை…?

ஆன்லைன் சூதாட்டமான ரம்மி மூலம் ஏற்பட்ட இழப்பு காரணமாக மதுரையைச் சேர்ந்த தம்பதிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநங்கை திருமணத்தை அங்கீகரித்து சான்றிதழ்;மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு…!

மதுரை உயா்நீதிமன்றக் கிளை உத்தரவை தொடர்ந்து துாத்துக்குடியில் ஆணுக்கும் திருநங்கைக்குமான திருமணத்தை அங்கீகரித்து பதிவு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

அடிப்படை வசதிகள் இன்றி அல்லாடும் அரசு மருத்துவமனைகள்; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை…!

தேனி மாவட்ட அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள், உள்நோயாளிகள் பிரிவில் ஆண்டுக்கணக்கில் ஓடாத மின்விசிறிகள், எரியாத பல்புகளால் தினந்தோறும் நோயாளிகள் திண்டாடி வருகின்றனா்.
- 2026

Recent articles