மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் 50 சதவீத கட்டணத்தில் பட்டதாரியாகும் முதல் திருநங்கை….!

 

 

VARSA T - 2026

தமிழகத்திலியே முதன் முறையாக திருநங்கை ஒருவரை முதுகலை நாட்டுப்புறவியல் படிப்பில் 50 சதவீத கட்டண சலுகையுடன் மதுரை காமராஜா் பல்கலை கழகம் சேர்த்துக் கொண்டுள்ளது.

திருநங்கைகளுக்கு முறையான அங்கீகாரம் இல்லாத நமது சமுதாயத்தில் இன்னும் கிடைக்கவில்லை, ஆகவே அவா்கள் வாழ்வில் நல்ல நிலையை அடைய வேண்டும் என்ற எண்ணத்திற்கு இது தடையாக உள்ளது.

அதனை கடந்து. தனது கனவை நனவாக்கிட வேண்டும் என்ற லட்சியத்தோடு மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் முதுகலை நாட்டுப்புற வியல் பாடப்பிரிவில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேரந்த திருநங்கை வர்ஷா, சேரந்துள்ளார்.
.
மூன்றாம் பாலினத்தோரும் உயா்க்கல்வி பெற பல்கலைக்கழக மானியக்குழு ஏற்கனவே வழிவகை செய்துள்ளது, இருந்தாலும் பெற்றோர் மற்றும் சுற்றத்தார், சமூகத்தாரின்

ஆதரவு இல்லாத ஒரே காரணத்தால், பல திருநங்கைகள் தங்களின் வாழ்க்கை கனவை நோக்கி பயணிக்க முடிவதில்லை,

வா்ஷாவின் வெற்றி பயணத்திற்கு மதுரை காமராஜா் பல்கலைக்கழகமும் ஒரு முக்கிய காரணம் அது மிகையில்லை..

வா்ஷாவை மாணவியாக சேர்த்துக் கொண்டது மட்டுமின்றி, அவரை ஊக்குவிக்கும் விதமாக கல்வி கட்டணத்தில் 50 சதவீத சலுகையும் வழங்கியுள்ளது.

இதனால் வர்ஷா எல்லையில்ல மகிழ்ச்சியில் திழைத்து வருகிறார்.

தனக்கு பிடித்த நாட்டுப்புறவியலை படிப்பது மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து திருநங்கைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் பாடுபடுவேன் இதுவே எனது வாழ்வின் லட்சியம் என கூறினார். உள்ளதாக கூறுகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Entertainment News

Popular Categories