கம்யூனிஸ்ட்களை கழுவில் ஏற்றியிருப்பான் ராஜராஜன்!

rajaraja cholan - 2026

ராஜராஜன் காலத்தில் கம்யூனிஸ்டுகள் இருந்திருந்தால் ஒடுக்கப்பட்டோரின் நிலப்பறிப்பு கொள்கைக்கு எதிராக போராடி இருப்போம் என்று டிவி விவாத நிகழ்ச்சி ஒன்றில் ஆவேசப்பட்டு கத்தினார் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அருணன்

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா, தோன்றிய இடத்திலேயே தோற்றுப் போனவர்கள் இந்தியாவில் இருந்த இடம் தெரியாமல் போனவர்கள் பேச்சை பாருங்க என்று பதிவு செய்திருந்தார்

ஆனால் அவரது பதிவுக்கு கீழே, கம்யூனிஸ்ட் கட்சியின் வண்டவாளங்களை, ராஜராஜ சோழன் காலத்திய மேன்மைகளை பலர் கருத்துகளாக பகிர்ந்து வருகின்றனர்

ஒருவர், அப்பல்லாம் நீதிமன்றம் விசாரணை எதுவும் கிடையாது அரசுக்கு எதிராக பேசினாலே பட்டத்து யானையை ஏவி விட்டு நசுக்கி பிதுக்கி எடுத்துடுவாங்க 2 சிறுநீரகத்தையும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்

ALSO READ:  குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

ராஜராஜன் போல ஒரு மாமன்னன் இல்லாத காரணத்தினால் தான் அருணனை போலவும் ரஞ்சித்தை போலவும் பல தருதலைகள் மிஷனரிகள் போடும் எலும்புத் துண்டைக் கடித்துவிட்டு அவர்கள் காட்டும் திசையில் குரைத்துக் கொண்டு திரிகின்றனர்…

ராஜராஜன் இருந்திருந்தால் உங்க முதலாளிகளுக்கு இங்கே வேலையே இருந்திருக்காது என்று ஒருவர் கருத்து இருக்கிறார்

என்ன ஒரு அறிவு சார்ந்த பதில் கம்யூனிஸ்ட் கட்சி என்று ஒருவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்

ஒடுக்கப்பட்டோருக்கான இயக்கம் யாருடன் கூட்டணி மாநிலத்திற்கு மாநிலம் முரண்பாடு அதுதானே கம்யூனிஸ்ட் என்று ஒருவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்

அப்போது இருந்திருந்தால் மதம் மாற்றும் செயலை முன்னரே ஆரம்பித்து இருப்பார் போலவே என்று ஒருவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்

இப்போது பேசுவதைப் போல் அப்போது நீங்கள் பேசி இருந்தால் அந்த மக்களே அவனைக் கொன்று இருப்பார்கள் என்று பதிவிட்டு இருக்கிறார் ஒருவர்

ராஜராஜசோழன் இருந்திருந்தால் நம்மிடம் பேசிக் கொண்டிருக்க மாட்டார் கழுவில் ஏற்றி இருப்பார்

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories