கம்யூனிஸ்ட்களை கழுவில் ஏற்றியிருப்பான் ராஜராஜன்!

rajaraja cholan - 2026

ராஜராஜன் காலத்தில் கம்யூனிஸ்டுகள் இருந்திருந்தால் ஒடுக்கப்பட்டோரின் நிலப்பறிப்பு கொள்கைக்கு எதிராக போராடி இருப்போம் என்று டிவி விவாத நிகழ்ச்சி ஒன்றில் ஆவேசப்பட்டு கத்தினார் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அருணன்

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா, தோன்றிய இடத்திலேயே தோற்றுப் போனவர்கள் இந்தியாவில் இருந்த இடம் தெரியாமல் போனவர்கள் பேச்சை பாருங்க என்று பதிவு செய்திருந்தார்

ஆனால் அவரது பதிவுக்கு கீழே, கம்யூனிஸ்ட் கட்சியின் வண்டவாளங்களை, ராஜராஜ சோழன் காலத்திய மேன்மைகளை பலர் கருத்துகளாக பகிர்ந்து வருகின்றனர்

ஒருவர், அப்பல்லாம் நீதிமன்றம் விசாரணை எதுவும் கிடையாது அரசுக்கு எதிராக பேசினாலே பட்டத்து யானையை ஏவி விட்டு நசுக்கி பிதுக்கி எடுத்துடுவாங்க 2 சிறுநீரகத்தையும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்

ராஜராஜன் போல ஒரு மாமன்னன் இல்லாத காரணத்தினால் தான் அருணனை போலவும் ரஞ்சித்தை போலவும் பல தருதலைகள் மிஷனரிகள் போடும் எலும்புத் துண்டைக் கடித்துவிட்டு அவர்கள் காட்டும் திசையில் குரைத்துக் கொண்டு திரிகின்றனர்…

ராஜராஜன் இருந்திருந்தால் உங்க முதலாளிகளுக்கு இங்கே வேலையே இருந்திருக்காது என்று ஒருவர் கருத்து இருக்கிறார்

என்ன ஒரு அறிவு சார்ந்த பதில் கம்யூனிஸ்ட் கட்சி என்று ஒருவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்

ஒடுக்கப்பட்டோருக்கான இயக்கம் யாருடன் கூட்டணி மாநிலத்திற்கு மாநிலம் முரண்பாடு அதுதானே கம்யூனிஸ்ட் என்று ஒருவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்

அப்போது இருந்திருந்தால் மதம் மாற்றும் செயலை முன்னரே ஆரம்பித்து இருப்பார் போலவே என்று ஒருவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்

இப்போது பேசுவதைப் போல் அப்போது நீங்கள் பேசி இருந்தால் அந்த மக்களே அவனைக் கொன்று இருப்பார்கள் என்று பதிவிட்டு இருக்கிறார் ஒருவர்

ராஜராஜசோழன் இருந்திருந்தால் நம்மிடம் பேசிக் கொண்டிருக்க மாட்டார் கழுவில் ஏற்றி இருப்பார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories