கம்யூனிஸ்ட்களை கழுவில் ஏற்றியிருப்பான் ராஜராஜன்!

rajaraja cholan - 2026

ராஜராஜன் காலத்தில் கம்யூனிஸ்டுகள் இருந்திருந்தால் ஒடுக்கப்பட்டோரின் நிலப்பறிப்பு கொள்கைக்கு எதிராக போராடி இருப்போம் என்று டிவி விவாத நிகழ்ச்சி ஒன்றில் ஆவேசப்பட்டு கத்தினார் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அருணன்

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா, தோன்றிய இடத்திலேயே தோற்றுப் போனவர்கள் இந்தியாவில் இருந்த இடம் தெரியாமல் போனவர்கள் பேச்சை பாருங்க என்று பதிவு செய்திருந்தார்

ஆனால் அவரது பதிவுக்கு கீழே, கம்யூனிஸ்ட் கட்சியின் வண்டவாளங்களை, ராஜராஜ சோழன் காலத்திய மேன்மைகளை பலர் கருத்துகளாக பகிர்ந்து வருகின்றனர்

ஒருவர், அப்பல்லாம் நீதிமன்றம் விசாரணை எதுவும் கிடையாது அரசுக்கு எதிராக பேசினாலே பட்டத்து யானையை ஏவி விட்டு நசுக்கி பிதுக்கி எடுத்துடுவாங்க 2 சிறுநீரகத்தையும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்

ராஜராஜன் போல ஒரு மாமன்னன் இல்லாத காரணத்தினால் தான் அருணனை போலவும் ரஞ்சித்தை போலவும் பல தருதலைகள் மிஷனரிகள் போடும் எலும்புத் துண்டைக் கடித்துவிட்டு அவர்கள் காட்டும் திசையில் குரைத்துக் கொண்டு திரிகின்றனர்…

ராஜராஜன் இருந்திருந்தால் உங்க முதலாளிகளுக்கு இங்கே வேலையே இருந்திருக்காது என்று ஒருவர் கருத்து இருக்கிறார்

என்ன ஒரு அறிவு சார்ந்த பதில் கம்யூனிஸ்ட் கட்சி என்று ஒருவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்

ஒடுக்கப்பட்டோருக்கான இயக்கம் யாருடன் கூட்டணி மாநிலத்திற்கு மாநிலம் முரண்பாடு அதுதானே கம்யூனிஸ்ட் என்று ஒருவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்

அப்போது இருந்திருந்தால் மதம் மாற்றும் செயலை முன்னரே ஆரம்பித்து இருப்பார் போலவே என்று ஒருவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்

இப்போது பேசுவதைப் போல் அப்போது நீங்கள் பேசி இருந்தால் அந்த மக்களே அவனைக் கொன்று இருப்பார்கள் என்று பதிவிட்டு இருக்கிறார் ஒருவர்

ராஜராஜசோழன் இருந்திருந்தால் நம்மிடம் பேசிக் கொண்டிருக்க மாட்டார் கழுவில் ஏற்றி இருப்பார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories