மதுரையில் பரிதிமாற் கலைஞர் நினைவு நாள்; பாஜக.,வினர் மரியாதை!
தனித்தமிழுக்காக முதல் குரல் கொடுத்த பரிதிமாற் கலைஞர் தமிழின் மீது கொண்ட ஆர்வத்தினால் தனது பெயரை தூய தமிழில் முதலில் வைத்துக் கொண்ட தமிழர் சூரிய
சிவகாசியில் இரவில் கொட்டிய கனமழை! சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்!
சிவகாசி பகுதியில் பெய்த கனமழை பொதுமக்களுக்கு சற்று சிரமத்தை தந்தாலும், குடிநீர் பிரச்சினை தீரும் என்று மகிழ்ச்சியையும் தந்துள்ளது. மதுரை மாவட்டத்தில்
அண்ணாமலை கைதாகி விடுதலை; பாஜக., ஆர்ப்பாட்டமும் இனிப்பு வழங்கலும்!
அண்ணாமலை விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவனியாபுரம் பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
111 இரண்டாம் நிலை காவலர்கள் சிறப்பு சார்பு ஆய்வாளராக பதவி உயர்வு..
111 இரண்டாம் நிலை காவலர்கள் சிறப்பு சார்புஆய்வாளராக பதவி உயர்வு செய்து மதுரை சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.விருதுநகர் மாவட்ட காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர்களாக பணிபுரிந்து வந்த 111 பேரை சிறப்பு சார்பு...
மதுரை திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம் கோலாகலம்!
மதுரை திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் "அரோகரா " கோஷம் முழங்கிட தரிசனம் !
ராமநாதபுரம் நெடுஞ்சாலையில் 35.6 கிலோ தங்கம் பறிமுதல்..
சென்னை வருவாய் புலனாய்வு இயக்குநரகத்துக்கு (டிஆர்ஐ) கிடைத்த ரகசியத் தகவலின்படி, கடந்த 27-ம் தேதி மதுரை - ராமநாதபுரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச் சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.அப்போது அவ்வழியாக வேகமாக வந்த காரை...
தேவர் ஜெயந்தி, மருதுபாண்டியர் நினைவிடத்திற்கு செல்லும் வாகனங்கள் விதியை மீறினால் பறிமுதல்-மதுரை எஸ்.பி..
மருதுபாண்டியர் நினைவு தினம் மற்றும் பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவர் ஜெயந்தி, குருபூஜையை யொட்டி காளையார்கோயில், பசும்பொன் கிராமத்துக்கு செல்லும் கார் உள்ளிட்ட வாகனங்கள் மதுரை மாவட்டத்திற்குள் விதியை மீறினால் பறிமுதல் செய்யப்படும். ஓட்டுநர்களின்...
பெண்களை அரிவாளால் வெட்டிய வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல்..
முன்விரோதம் காரணமாக இரண்டு பெண்களை அரிவாளால் வெட்டிய வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் 4,500 அபராதம் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.விருதுநகர் அருகே உள்ளது பொட்டல்பட்டி விளக்கு அதன் அருகே...
பராமரிப்பு பணிகளால் மதுரை கோட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம்!
ரயில் பாதை பராமரிப்பு பணிகள் - ரயில் போக்குவரத்தில் மாற்றம்!
மதுரையில் நிதி அமைச்சர் அளித்த பிரியாணி விருந்தால் வெடித்த திமுக உட்கட்சி பூசல்..
மதுரையில் நிதியமைச்சர் தியாகராஜன் அளித்த விருந்தை பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, நகர செயலாளர் தளபதி எம்.எல்.ஏ உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் புறக்கணித்ததால் மதுரை தி.மு.க.வில் கோஷ்டி பூசல் வெடித்து வெளிச்சமாகி தலைமைக்கு...
மதுரை எய்ம்ஸ் 2026ல் பயன்பாட்டுக்கு வரும்-அமைச்சர் பாரதி பிரவின் பவார்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, 2026ல் பயன்பாட்டுக்கு வரும் என, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் கூறியுள்ளார்.தர்மபுரி மாவட்டத்தில் நடந்த, தர்மபுரி வடக்கு ஒன்றிய பா.ஜ.,...
அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை கோரி மனு
மோசடியாக பத்திரப்பதிவு செய்த பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும், என் மீது மோசடியாக பொய்