April 27, 2025, 9:35 PM
30.6 C
Chennai

செங்கோட்டை நீதிமன்றத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

sengottai court corona awareness

செங்கோட்டை நீதிமன்றத்தில் கொரனா தடுப்பு விழிப்புணர்வு மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

செங்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் வைத்து வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் அரசு சித்த மருத்துவத்துறை,  வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கொரனா தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியில் நீதித்துறை நடுவரும் நீதிமன்ற நீதிபதி எம்.பாலாஜி தலைமை தாங்கினார்.

வழக்கறிஞர்கள் சங்க செயலர் கொட்டாகுளம்அருண், பொருளாளர் மூர்த்தி, துணைத்தலைவர் முத்துக்குமாரசாமி ஆகியோர் முன்னிலைவகித்தனர். வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஆ.வெங்கடேசன் அனைவரையும் வரவேற்று பேசினார். தொடர்ந்து மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி உஷா, உதவி மருத்துவ அலுவலர் சித்தமருத்துவர் கலா, அரசு ஆயர்வேத மருத்துவர் ஹரிஹரன், ஹோமியோபதி மருத்துவர் கிறிஸ்டி, இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவர் மேனகா ஆகியோர் கொரனா நோய் தடுப்பு மற்றும் நோய் தொற்று உள்ளவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் சித்த, ஆயர்வேத, ஹோமியோபதி மருத்துவத்தின் பயன்பாடுகள் சிகிச்சை முறைகள்  குறித்து விளக்கி பேசினர்.

ALSO READ:  வைகை ரயிலுக்கு.. செங்கோட்டையில் இருந்து இணைப்பு ரயில் கிடைக்குமா?

பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கபசுர குடிநீர், மற்றும் தடுப்பு  மருந்து பொருட்களை நீதிபதி பாலாஜி வழங்கி பேசினார்.  தொடர்ந்து எளிய முறையிலான யோகப் பயிற்சியினை  இயற்கை மருத்துவர் மேனகா அளித்தார்.

நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் ஆதிபாலசுப்பிரமணியன், மூத்த வழக்கறிஞர் சுப்பிரமணியன்,  இளங்கோ,  நல்லையா, மாரிக்குட்டி, புளியறைவெங்கடேஷ், பழனிக்குமார், சிராஜ், சிதம்பரம், கார்த்திகைராஜன், பாலகிருஷ்ணபாபு நீதிமன்ற தலைமை எழுத்தர் முருகன், உதவியாளர் செண்பகக்குமார், நாசர்சந்திரகலாதேவி, மற்றும் உதவியாளர்கள், பணியாளர்கள், குமஸ்தாக்கள் வண்டிமுத்து, சுப்பிரமணியன், சுந்தர்,  சமூக ஆர்வலர்கள் நேசமணிஈஸ்வரதாஸ், முத்தரசு பாலகணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அரசு குற்றத்துறை வழக்கறிஞர் பரணீந்தர் நன்றி கூறினார்.

இதற்கான ஏற்பாடுகளை வட்டசட்டப்பணிகள் குழு நிர்வாக பணியாளர் ஜெயராமசுப்பிரமணியன் செய்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு! 7 பேர் காயம்!

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உடல் கருகி உயிரிழப்பு. 7 பேர் காயம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; ஒட்டுமொத்த நாடே வலியை உணர்கிறது; மக்களின் ரத்தம் கொதிக்கிறது!

படுகொலை செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், இந்த பயங்கரவாதத்தில் தங்கள் சுற்றத்தாரைப் பறிகொடுத்தவர்களின் வலியை அனைவரும் உணர்கிறார்கள். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு! 7 பேர் காயம்!

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உடல் கருகி உயிரிழப்பு. 7 பேர் காயம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; ஒட்டுமொத்த நாடே வலியை உணர்கிறது; மக்களின் ரத்தம் கொதிக்கிறது!

படுகொலை செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், இந்த பயங்கரவாதத்தில் தங்கள் சுற்றத்தாரைப் பறிகொடுத்தவர்களின் வலியை அனைவரும் உணர்கிறார்கள். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பந்துகளை பஞ்சாய் பறக்கவிட்ட பஞ்சாப் அணிம!

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ஐ.பி.எல் 2025 – பஞ்சாப் vs கொல்கொத்தா –...

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories