December 5, 2025, 12:53 AM
24.5 C
Chennai

தென்காசி தனியார் மருத்துவமனையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டும்… ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை!

tenkasi meeran hospital
tenkasi meeran hospital

தென்காசியில் தனியார் மருத்துவமனையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டும் ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை என புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் கொரனோ நோய் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதிகம் பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்த நிலையில் தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த ரகுமான் கனி என்பவர் கடந்த 23 ஆம் தேதி அன்று தொற்று உறுதி செய்யப்பட்டு தென்காசி (மீரான்) தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்

இந்த நிலையில் திடீரென நேற்று அவரது உறவினர்களை அழைத்து ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாக கூறி அவரை இங்கிருந்து அழைத்துச் செல்லுமாறு மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது இதனை அடுத்து இதுவரை அவர்கள் 3 லட்சம் வரை மருத்துவமனையில் செலுத்தியுள்ளனர் மேலும் 3 லட்சம் செலுத்தினால்தான் இங்கிருந்து செல்ல முடியும் எனவும் கூறியதாகவும் அவர்களை வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் முதலில் பேசிய தொகை குறைவாக கூறி அட்மிஷன் செய்ததாகவும் பின்னர் இவ்வாறு இவர்கள் தெரிவித்தவுடன் அதனை உறவினர்கள் கேட்க வந்துள்ளனர் இதனை அடுத்து மருத்துவமனை அவர்களை அலட்சியப்படுத்தி கடும் வார்த்தைகளால் விமர்சித்துள்ளதாக கூறபப்டுகிறது இந்த நிலையில் அவர்கள் திடீரென மருத்துவமனை முன்பு ஆக்சிசன் போதிய அளவு இல்லாமல் ஏன் அதிகமான பணம் வாங்கி சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும் என கூறியும் வேண்டுமென்றே பணத்திற்காக மருத்துவமனை நிர்வாகம் இப்படி செய்வதாக கூறி அவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்

இந்த நிலையில் விசாரித்த போது மொத்தமாக ஆக்ஸிஜன் வழஙகும் நிறுவனஙகள் முதலில் அரசு மருத்துவமணைகளுக்கு வழஙகிய பின்னரே தனியார் மருத்துவமணை தேவைகளுக்கு வழஙக அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நிலை உள்ளதால் தற்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆனாலும் இன்று இந்த நிலையில் இன்று தமிழ் நாடு தவுஹித் ஜமாத் மாவட்ட தலைவர் ஜலாலுதீம் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளார் அதில் தென்காசியில் கொரோனா சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமணைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவுவதாகவும் பெரும் பொருளாதாரத்தை செலவிட்டும் திடீரென மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படுவதாகவும் பொறுப்பற்ற முறையில் பதிலளிப்பதாகவும் கூறி மேலும் இது போன்ற நிலையை மாற்றி தட்டுப்பாட்டை அறவே நீக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories