பாவூர்சத்திரம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைக்கு கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி அம்மா பரிசு பெட்டகம் வழங்கினார் ,உடன் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அருணா, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜகுமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இசக்கியப்பா மற்றும் மாவட்ட கவுன்சிலர் மு. சேர்மபாண்டியன், ஒன்றியக் குழு துணைத் தலைவர் குணம், அதிமுக மேலவை பிரதிநிதிகள் நிர்வாகிகள் கணபதி, ஜெயராமன், ஒன்றிய கவுன்சிலர்கள் தியாகராஜன், ஆண்டபெருமாள்,ஒன்றிய கழக துணைச்செயலாளர் குமாரசாமி ,கூட்டுறவு வங்கி இயக்குனர் வெங்கடேஷ். உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அம்மா பெட்டகம் கே.ஆர்.பி. பிரபாகரன் எம்.பி வழங்கினார்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

