உள்ளூர் செய்திகள்

குழந்தை இல்லைன்னு கேலி செய்ததுக்காக கொலையா?: வடபழனி பெண் கொலையில் திடீர் திருப்பம்!

15 சவரன் நகைகளை பறிமுதல் செய்தது போலீஸார், குழந்தையின்மையைக் காரணம் கட்டி, மனைவி தன்னை அவமானப்படுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரத்தில் மனைவியைக் கொலை செய்துவிட்டதாகக் கூறியதாக தகவல் கூறியுள்ளனர்.

எதிர்ப்பு எதிரொலி; சுரேஷ் ரெய்னா கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சி ரத்து!

காவிரி விவகாரத்தில் ஒரு தீர்வை எட்டும் வரை, இளைஞர்களை திசை திருப்பக் கூடிய ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடத்தப் படக் கூடாது என்பதில் குறியாக இருக்கின்றனர் அரசியல் கட்சியினர். இந்நிலையில், சென்னை அணி வீரர்களுக்கு பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்து பயங்கரவாதி போல் பேசியுள்ளார் பன்ருட்டி வேல்முருகன்.

அணி வீரர்களுக்கு ஏதாவது நேரிட்டால் நாங்கள் பொறுப்பல்ல: வேல்முருகன் வெறிப் பேச்சு!

நாளை சென்னையில் ஐபிஎல் போட்டி நடந்தால் ரசிகர்கள்போல் சென்று தொண்டர்கள் எதிர்ப்பர் என்று எச்சரிக்கை விடுத்த அவர், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகளின் ஊழல்களை வெளிப்படுத்த நேரிடும் என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் உண்ணாவிரதப் போராட்டம்; கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் கைது!

சென்னை அடையாறில் இருந்து சேப்பாக்கம் நோக்கி தடையை மீறி பேரணி சென்ற காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப் பட்டனர். கராத்தே தியாகராஜன் தலைமையில் சேப்பாக்கத்தில் உண்ணாவிரதமிருக்க பேரணியாக சென்ற காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

ரஜினியின் பவரை பார்த்து அதிர்ச்சி அடைந்த திமுகவினர்

ஸ்டாலின் பேச்சை திடீரென கட் செய்த ஊடகங்கள் குறித்து திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். ஸ்டாலினை விட ரஜினியை ஊடகங்கள் பெரிதாக கருதுவதாக நெட்டிசன்கள் பதிவு செய்து வந்ததால் திமுகவினர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்டாலின் கர்நாடக காங்கிரஸை கேள்வி கேட்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக திமுக நாடகமாடுகிறது. கர்நாடகாவில் சித்தராமய்யா ஆட்சியை மீண்டும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதற்காகவே திமுக இங்கு போராட்டம் நடத்தி வருகிறது.
- 2026

காவிரியை வைத்து அரசியல் செய்பவர்களால் தண்ணீர் வாங்கிக் கொடுக்க முடியாது: எதார்த்தவாதி சிம்பு

தண்ணீர் இங்கு ஆறாய் ஓடியது.அதை சேமிக்க இத்தனை வருடமாய் நாம் என்ன செய்தோம். தமிழகத்திற்கு தண்ணீர் தருவோம் என்பதை பிரதிபலிக்கும் வகையில் ஏப்ரல் 11 ம் தேதி மாலை 3 மணி முதல் 6 மணிக்குள் கர்நாடக மக்கள் ஒரு டம்ளர் தண்ணீரை தமிழனுக்கு கொடுத்து வீடியோவாக வெளியிட வேண்டும்”

இன்றைய தங்கம், வெள்ளி, பெட்ரோல் விலை நிலவரம்! (ஏப்.9)

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை நேற்றைய விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.76.72 எனவும், டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.68.38 எனவும் உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள கருரில் காவிரிக்காக போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கருரில் காவிரி மேலாண்மைவாரியம் அமைக்ககோரி கலாம் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். சமுக ஆர்வலர் முகமது குஞ்சாலி,மாரிமுத்து ஆகியோர்...

புதுக்கோட்டை மாவட்டம் வன்னிச்சி பட்டிணத்தில் காவிரிக்காக கடலில் இறங்கி போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே வண்ணிச்சிபட்டிணம் கடலில் மனித நேய ஜனநாயக கட்சியினர் கடலில் இறங்கி காவிரி மேலாண்மை் வாரியம் அமைக்ககோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து...

புதுக்கோட்டை மாவட்டம் அழியாநிலை அகதி முகாமில் வீடுகளில் மேற்கூரை இடிந்தது

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியாநிலையில் இலங்கை அகதிகள் தங்கியுள்ள அகதி முகாம் உள்ளது இந்த முகாமில் 233 வீடுகள் உள்ளநிலையில் நடராசன்,ஜனார்த்தனன்,இந்திராணி,சுப்ரமணியன் ஆகிய 4 பேர்களில் ஒட்டு வீட்டின் மேற்கூரை சரிந்தது...

மோடியை வரவேற்று வைக்கப்பட்ட பேனர்கள் கிழிப்பு! மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!

இதுபோல், சென்னையில் வைக்கப்பட்டிருந்த  கிழிக்கப்பட்ட அந்த பேனரில் காவிரி எங்கே என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. வரும் 12 ஆம் தேதி பாதுகாப்புதுறை கண்காட்சியை திறந்து வைக்க பிரதமர் மோடி சென்னையை அடுத்த மகாபலிபுரத்துக்கு வருகின்றார்.
- 2026

Recent articles