
சென்னை சேப்பாக்கத்தில் சாலையில் நடந்து செல்லும் அனைவரிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சாலையில் போராட்டக்காரர்கள் நடமாடுகிறார்களா என்பதை கண்காணித்து வருகிறது போலீஸ் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்புகள் வலுத்துள்ள நிலையில் மைதானத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
சேப்பாக்கம் மைதானத்திற்குள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள் சென்றுள்ளன. எலக்ட்ரானிக் சாதனங்கள் உள்ளிட்டவற்றை தடை செய்துள்ளது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்.



