Breaking News
கமலின் பொதுக்கூட்டம்-மதுரைக்கு மாற்றம்
நடிகர் கமல் தனது அரசியல் பயணத்தினை ராமநாதபுரத்தில் இருந்து, வரும் 21ம் தேதி துவங்க போவதாக கூறியிருந்தார். எனினும் தனது மன்ற நிர்வாகிகளிடம் இது குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து அவர்...
ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஜெயந்தி விழா
திருவண்ணாமலை ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் இந்தியாவின் தலைசிறந்த மகான். ஸ்ரீ ஸ்வாமிகள் 1870-ம் ஆண்டு தை மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் காஞ்சிபுரத்தில் அன்னை காமாட்சியின் அருளால் ஸ்ரீ வரதராஜர் மரகதம் தம்பதிகளுக்கு முதல்...
ஜெ.தீபா மீது பணமோசடி புகார்
ஜெ.தீபா பேரவை நிர்வாகி ராமசந்திரன் என்பவர் காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தார். சென்னை, ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த முட்டை வியாபாரி ராமசந்திரன் என்பவர் அளித்துள்ள புகாரில், ' தீபாவும், அவரது டிரைவர் ராஜாவும்...
அம்மனுக்கு சுடிதார் அணிவித்த 2 குருக்கள் நீக்கம்
இதையடுத்து கோவிலை நிர்வகித்து வரும் திருவாவடுதுறை ஆதீனம், இரண்டு குருக்களையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
மணல் குவாரிகளை மூடும் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை
தமிழகத்தில் மணல் குவாரிகளை மூடும் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதி்துள்ளது. தமிழகத்தில் அனைத்து மணல் குவாரிகளை 6 மாதத்தில் மூட உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது. உயர்நீதிமன்ற கிளை உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக...
அறந்தாங்கி வழுக்குமரம் விழா
அறந்தாங்கிபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேலப்பட்டுசாலையில் உள்ள செவிடன்காடுகிராமத்தில் முத்துமாரியம்மன்கோயில் தைப்பூச விழாவை முன்னிட்டு வழுக்கு மரம் ஏறும் விழாநடந்தது.மன்னர் ஆட்சி காலத்தில் வீரர்களின் திறமைகளை சோதிக்க நடத்தப்பட்ட வீர விளையாட்டுகளில் வழுக்குமரம்...
அறந்தாங்கி வடமாடு
அறந்தாங்கிபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மூக்குடி கிராமத்தில் வடமாடு விழா நடந்தது.பழங்கால வீரவிளையாட்டுகளில் ஒன்றான மாடுகளை கட்டி அதைவீரர்கள் அடக்கும் வடமாடுவிழா 51ம் ஆண்டாக அறந்தாங்கி அருகே உள்ள மூக்குடி கிராமத்தில் நடந்தது...
செல்ஃபி மோகத்தால் வசமாய் சிக்கிய ‘கஞ்சா கருப்பு’கள்!
சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞரான இவர், ஆர்வக் கோளாறால் அந்த கஞ்சா செடியுடன் செல்ஃபி எடுத்துள்ளார். தொடர்ந்து அதனை சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீவிபத்துக்குப் பின்…
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கிழக்கு பகுதியில் உள்ள கடைகளில் ஏற்பட்ட தீவிபத்துக்குப் பின்...
தீயில் கருகாத நந்தி மாலை!
மதுரை ஶ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் நிகழ்ந்த தீ ?!
கோவில் வளாகத்தில் கடைகள் கூடாது: ஹெச்.ராஜா
கோயில் வளாகத்தில் கடைகள் கூடாது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.