உள்ளூர் செய்திகள்

ஓடும் ரயிலிலிருந்து தள்ளி இளைஞரைத் தள்ளிக் கொன்ற திருநங்கைகள்

திருநங்கைகள் அட்டகாசம்: ஓடும் ரயிலிலிருந்து தள்ளப்பட்ட வாலிபர் பலி, நண்பர் படுகாயம்*

தீ விபத்துக்கு சிவன் பார்வதியின் கோபமே காரணம் என்கிறார் மதுரை ஆதினம்

மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்துக்கு சிவன்-பார்வதியின் கோபமே காரணம்: மதுரை ஆதினம்மீனாட்சி அம்மன் கோயில் தீ

மதுரை கோயில் தீவிபத்து: அறநிலையத்துறை கலைக்கப்பட வேண்டும்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் அறநிலையத்துறை கலைக்கப்பட வேண்டும்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கடைகளில் பயங்கர தீ!

இந்நிலையில், இன்று காலை முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மன்னார்குடி அருகே 3 பேர் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

நன்னடத்தை மற்றும் தலைவர்கள் பிறந்தநாளுக்காக விடுதலை செய்யப்படுவோர் பட்டியலில் 4 பேரையும் சேர்க்கக்கூடாது என்று தஞ்சை நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் பல்கலை.,யில் 81 ஆண்டுகளுக்குப் பின் பட்டமளிப்பு விழா

மேலும் 17-ந் தேதி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் தமிழக கவர்னர் 17-ந் தேதி மாலை சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெறும் நாட்டியாஞ்சலி விழாவில் கலந்து கொள்கிறார்.
- 2026

பாம்பன் பாலத்தை ட்ரோன் மூலம் படம்பிடித்த வடமாநிலத்தவர் கைது

இதனை அடுத்து அவர்கள் 6 பேரையும் அழைத்துச் சென்று மத்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்

ஜெ. மகள் என்று அம்ருதா பொய் வழக்கு: உயர் நீதிமன்றத்தில் தீபக் மனு

என் தந்தை ஜெயக்குமாரும், ஜெயலலிதாவும் தான் வாரிசுகள். வேறு யாரும் கிடையாது. எனவே அம்ருதா தாக்கல் செய்த இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்

மானியவிலையில் எல்.இ.டி. பல்புகள்

திருவண்ணாமலையில் மத்திய அரசு திட்டமான உஜாலா திட்ட அறிமுக விழா நடைபெற்றது.

திருவண்ணாமலை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

திருவண்ணாமலை  மாவட்டம் மங்களம் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம், இவரது மகள் பச்சையம்மாள் வயது 2. 10.6.13 அன்று மாயமானார். பரமசிவம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த நிலையில் 19.6.13 ஆற்பாக்கம் கிராமத்தில்...

அரங்கரின் சீர்பெற்ற தங்கை சமயபுரத்தாள்

அரங்கரின் சீர்பெற்ற தங்கை சமயபுரத்தாள்*

தலைமை ஆசிரியர்களுக்கு சி.இ.ஓ அறிவுரை

பொது தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்யும் பொருட்டு தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. அதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார், ஒவ்வொரு மாணவர்கள் மீதும் தனி கவனம் செலுத்தி மன...
- 2026

Recent articles