உள்ளூர் செய்திகள்

ஆமாம்பா ஆமாம்; இளையராஜா ஐயர்தான்! பாரதிராஜா Vs ஹெச்.ராஜா

அவரது இந்தப் பேச்சு சமூக இணையதள மட்டத்தில் பலத்த எதிர்ப்பைக் கிளப்பியது. இளையராஜாவின் ரசிகர்கள் பாரதிராஜாவின் கருத்துக்கு எதிர்வினை ஆற்றினர்.

அடக்குமுறையா? வன்முறையா? மு.க.ஸ்டாலினுக்கு ஹெச்.ராஜாவின் கேள்வியும் எதிர்வினைகளும்!

அவரது கேள்விக்கு எதிர்வினையாக சில கருத்துகளை போட்டு வருகின்றனர் வலைதளவாசிகள்...

பஸ் கட்டண உயர்வை கண்டித்து திருவண்ணாமலையில் மறியல்

தோழமை கட்சிகள், நகர, ஒன்றிய, உறுப்பினர்கள், திருவண்ணாமலை மாவட்ட பகுதியில் பேருந்து மறியல் போராட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு ஒதுக்கும் நிதியை தமிழக அரசு பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பும் நிலையில் உள்ளது: தமிழிசை

மத்திய அரசின் நிதிகளை பல்வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தாமல் தமிழக அரசு அப்படியே வைத்துள்ளது என்று கூறினார்.

பஸ் கட்டணக் குறைப்பு இன்று முதல் அமல்; தீவிரமடையும் போராட்டம்!

இவ்வாறு மாற்றி அமைக்கப்பட்ட கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்தக் கட்டணக் குறைப்பு போதாது என்று கூறி போராட்டங்கள் மேலும் வலுத்து வருகின்றன.

குற்றாலம் அருவிக்கரையோர கடைகளில் பயங்கர தீ விபத்து

தற்போது சீசன் முடியும் தருவாயில் உள்ளதால் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. இதனால் மேலும் பொருட்சேதமும், உயிர்சேதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்து மின் கசிவால் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது
- 2026

சென்னை விமான நிலைய பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை!

சம்பவம் குறித்து அறிந்ததும் உடனடியாக விரைந்த போலீஸார், அந்த இளைஞர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த இளைஞர் ஏன் விமான நிலையத்துக்கு வந்து தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை.

ஆண்டவரே திமுக.,விடம் இருந்து தமிழைக் காப்பாற்றுங்கள்: ஹெச்.ராஜா கிண்டல்!

திமுக செயல் தலைவர் தேசிய கீதத்தை நாட்டுப் புற பாடலென்கிறார்.ஆண்டவரே திமுக விடமிருந்து தமிழைக் காப்பாற்றுங்கள்... என்று கூறியுள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஸ்ரீரங்கத்துக்கு லட்சம் பேர் பேரணி!

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஸ்ரீரங்கத்திற்கு லட்சம் பேர் பேரணியாக செல்ல உள்ளனர். இதற்கான தீர்மானம் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப் பட்டது. 

கீழப்பாவூர் ஸ்ரீ நரசிம்மர் ஆலயத்தில் ரஜினிக்காக ரகசிய பூஜை?

ரஜினி மகள் வந்து சென்ற தகவலை உள்ளூர் செய்தியாளர்களுக்கும் கோவில் நிர்வாகத்தில் இருந்து யாரும் சொல்லவில்லை

கடவுளுக்கு எதிராகப் பேசினால் எங்களாலும் கல்லெறிய முடியும்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் ஆவேசம்!

ஆண்டாள் குறித்த சர்ச்சை அதிகமான நிலையில், துறவி ஒருவர் இவ்வாறு பேசியிருப்பது, இந்த விஷயத்தில் அவர்கள் எவ்வளவு தூரம் உணர்வுப் பூர்வமாக எடுத்துக் கொண்டுள்ளனர் என்பதையே வெளிப்படுத்துகிறது. 

போலீஸார் தாக்கி அவமானப் படுத்தியதால் தீக்குளித்த கார் டிரைவர் மணிகண்டன் மரணம்

போலீஸார் தன்னை தாக்கி அவமானப் படுத்தியால் தீக்குளித்த கார் டாக்ஸி டிரைவர் மணிகண்டன், இன்று மரணம் அடைந்தார். இதை அடுத்து அவரது இறப்புக்குக் காரணமான போலீஸார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
- 2026

Recent articles