December 7, 2025, 12:24 AM
25.6 C
Chennai

வாகன ஓட்டிகளை துரத்தி பிடிக்கக்கூடாது : சென்னை ஆணையர்

போக்குவரத்து விதிமீறும் வாகன ஓட்டிகளை துரத்தி பிடிக்கக்கூடாது என உத்தரவிடவில்லை என்று சென்னை ஆணையர் விளக்கம்
போக்குவரத்து விதிமீறும் வாகன ஓட்டிகளை துரத்தி பிடிக்கக்கூடாது என எந்த  ஒரு உத்தரவையும்பிறப்பிக்கவில்லை என சென்னை காவல்துறை ஆணையர் விளக்கம்  அளித்துள்ளார். மேலும் குற்றம் செய்பவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது காவல்துறையின் கடமை என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக,  சென்னை காவல் ஆணையர் சார்பில் வெளியிடப் பட்ட அறிக்கை:

சென்னை பெருநகரத்தில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறினாலும், வாகன சோதனையின் போது நிற்காமல் போனாலும் கூட போக்குவரத்துக் காவல் அதிகாரிகள் துரத்திப் பிடிக்கக் கூடாது என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. அவ்வகையான உத்தரவு எதையும் சென்னை பெருநகர காவல் ஆணையர் வழங்கவில்லை.

குற்றம் செய்பவர்கள் மற்றும் சட்டத்தை மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது காவல் துறையின் கடமையாகும். அதன்படி அனைத்து நடவடிக்கைகளையும் காவல் துறையினர் எடுப்பர்.

அனைத்துப் பிரிவுகளையும் சார்ந்த காவல் அதிகாரிகளும் காவலர்களும் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் பரிவோடும் கனிவோடும் நடந்து கொள்ள வேண்டும் என்றும், அதே போல், சட்டத்தை மீறுபவர்களிடமும் கூட உறுதியான ஆனால் மனித நேயத்தோடு கூடிய நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என்றே அறிவுறுத்தப் பட்டுள்ளது

இவ்வாறு அந்த பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப் பட்டிருந்தது.

முன்னதாக,  சென்னையில் போக்குவரத்து காவலர்கள் தன்னிச்சையாக வாகனங்களை நிறுத்தி ஆவணங்கள் தணிக்கை செய்யக்கூடாது என்றும், போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை எக்காரணத்தை கொண்டும் துரத்தி சென்று பிடிக்கக்கூடாது என்றும்,  போக்குவரத்து காவலர்கள் சீருடையிலோ அல்லது சாதாரண உடையிலோ இருசக்கர வாகனம் ஓட்டும்போது கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும், மீறினால் கடும் நடவடிக்கை என்றும் சென்னை காவல் ஆணையர் கூறியதாக செய்தி வெளியானது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories