காவிரிக் கரைகளில்… ஆடிப்பெருக்கு வைபவம் கோலாகலம்!
தமிழகத்தில், காவிரி ஆறு உள்ளிட்ட ஆறுகள் பாயும் கரையோரங்களிலும், புனித நீர்நிலைகளிலும், ஆடிப் பெருக்கு விழா வெகு உத்ஸாகமாக நடைபெற்று வருகிறது.
திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு குழுக் கூட்டம்!
சோழவந்தான் அருகே,
திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், கேலி வதை ஒழிப்பு மற்றும் போதை பொருள் ஒழிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
மகளிரின் வாழ்வாதாரத்தை உயர்த்த பசுமைக்குடி வழங்கும் சுயதொழில் பயிற்சிகள்!
இவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பசுமைக்குடி தன்னார்வ இயக்கம் இன்னும் பல விதமான பயிற்சிகளை அளிக்கிறது.
கரூர் மகளிர் கல்லூரியில் உலக தாய்ப்பால் வார விழா!
கரூர் வேளாளர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது.
லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜை
மதுரை அண்ணா நகர், வைகை காலனி உள்ள வைகை விநாயகர் ஆலயத்தில், லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
விரைவில் சீறிப்பாய காத்திருக்கும் நெல்லை -சென்னை வந்தே பாரத்..
அடுத்த வாரம் முதல் தாமிரபரணி நதிக்கரையோரம் -திருநெல்வேலியில் இருந்து வைகை நதி பாயும் தூங்காநகரம் மதுரை காவிரி பாயும் திருச்சி வழி சென்னைக்கு வந்தே பாரத் ரயில் சீறிப்பாயும் சிறுத்தை போல் இயங்கும்...
பட வாய்ப்பு இல்லை; பிச்சை எடுத்து வாழ்ந்த துணை நடிகர் பரிதாப மரணம்!
கமலின் அபூர்வ சகோதர்கள் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த துணை நடிகர் வறுமையில், மதுரை அருகே திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் இறந்து கிடந்தார்.
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற ஆக.10க்குள் விண்ணப்பிக்கலாம்!
ஆக.12 முதல் ஆக.16-ஆம் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம். இதற்கான எழுத்துத் தோ்வு செப்.29-ஆம் தேதி
ஆடி 18: தாமிரபரணி தாய்க்கு ஆடிச் சீர் செய்ய விஎச்பி., அழைப்பு!
நாளை மறுநாள் மாலை நான்கு மணிக்கு ஜங்ஷன் சிருங்கேரி கல்யாண மண்டபத்திற்கு தாமிரபரணி தாய்க்கு சீர் செய்ய விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் அழைப்பு விடுக்கிறோம்.
தொலைந்து போன லட்சக் கணக்கான பெண்கள், சிறுமிகள்: பயங்கரவாதிகள் பின்னணி குறித்து இந்து முன்னணி ஐயம்!
இதில் உள்ள ஆபத்தை உணர்ந்து இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்
மகளிர் உரிமைத் தொகைக்காக… ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கும் ரூ.1 லட்சம் டார்கெட்! மறுக்கிறது காவல்துறை!
மகளிர் உரிமைத் தொகை வழங்க ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன் மூலமாக ரூபாய் ஒரு லட்சம் டார்கெட் நிர்ணயித்து வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூல் செய்து நிதி திரட்ட
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வேல், அஸ்திரம் வைத்து வழிபாடு!
அதன்படி, ஆக.01 இன்று முதல் சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டுள்ள பொருள்கள்...