உள்ளூர் செய்திகள்

Homeஉள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் ஸ்ரீ தன்வந்திரி, ஸ்ரீ மஹாவிஷ்ணு பிரதிஷ்டை!

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தார்கள். முன்னதாக ஆலயத்துள் ஸ்ரீ ஆஞ்சநேயர்  சுவாமி மற்றும் வராஹி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், மகா தீபாரதனை நடைபெற்றது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தீயை விட கொடுமையானது தீய பழக்கம்! வள்ளுவர் சிலை வழங்கி பேச்சு..!

எனவே பள்ளிப்பருவத்தில் வெற்றியின் இலக்கைக்காட்டும் இலக்கியங்களைக் கற்று, வழியொற்றி நல்ல ஒழுக்கமான மாணவர்களாக உயர வேண்டும் என்று பேசினார்.

― Advertisement ―

மதமாற்றங்கள் தொடர அனுமதித்தால் நாட்டின் பெரும்பான்மையினர் சிறுபான்மையினர் ஆகிவிடுவர்: நீதிமன்றம்

மதக் கூட்டங்களின் போது, மதமாற்றம் செய்யும் தற்போதைய போக்கு தொடர அனுமதித்தால், நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஒரு நாள் சிறுபான்மையினராக மாறிவிடுவார்கள்

More News

அரிதான வரத்தைக் காப்பாற்றிக் கொள்வோம்!

சற்று நேரம் அரசியல் பார்வையை ஒதுக்கிவிட்டு, தர்மத்தோடும் பாரபட்சமின்றியும் சிந்திப்போம். 

அமலுக்கு வந்த புதிய சட்டங்கள் – பாரதிய நியாய சன்ஹிதா: முதல் வழக்கு பதிவு!

பாரதிய நியாய சன்ஹிதா என்ற பெயரில் புதிய சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இதில் முதல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Explore more from this Section...

மதுரை அருகே அதிமுக பஞ்சாயத்து தலைவர் வெட்டிக் கொல்லப்பட்டதால் பதற்றம்

  மதுரை: மதுரை அருகே அ.தி.மு,க., பஞ்சாயத்துத் தலைவரை மர்ம கும்பல் ஒன்று வெட்டிக் கொலை செய்த சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மதுரை அருகே உள்ள சிலைமானை அடுத்துள்ள...

காவிரி ரயில் பாலத்தில் குண்டு வெடிக்குமாம்: மர்ம நபரின் மிரட்டல் கடிதம்!

திருச்சி: திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்துக்கு நேற்று வந்த மர்ம கடிதத்தில், ‘3-3-2015-க்குள் காவிரி ரயில் பாலத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடிக்கும். திருச்சி புத்துரில் கடை நடத்தும்...

புலி தாக்கி இறந்த பெண்ணுக்கு அரசு நிவாரணம் வழங்காவிடில் நானே தலைமையேற்று போராடுவேன்: ஈ.வி.கே.எஸ். எச்சரிக்கை

சென்னை: புலி தாக்கி இறந்த பெண்ணுக்கு அரசு நிவாரணம் வழங்காவிடில் நானே தலைமையேற்று போராடுவேன்என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்....

கடன் தொல்லை: சிறுமிகள் இருவர் விஷம் கொடுத்துக் கொலை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், கடன் தொல்லையால் பெற்றோர் தங்கள் 2 மகள்களுக்கு விஷம் கொடுத்ததில் இருவரும் பலியாயினர். தற்கொலைக்கு முயன்ற கணவன்-மனைவி இருவரும் உயிர் பிழைத்து, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சீபுரம்...

சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் எல்.ஆர்.எஸ். பாளையம் பகுதியில் வீட்டில் சிலிண்டர் ஒன்று வெடித்ததில் ஒருவர் பலியானார். இரவு சிலிண்டர் திடீரென வெடித்ததில், தென்காசி அருகே காற்றாலையில் வேலை செய்யும் அய்யப்பன் என்ற தொழிலாளி...

தென்காசி மாணவிக்கு நாட்டு நலப்பணித்திட்ட தொண்டருக்கான மாநில விருது

நெல்லை:- சென்னை தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் சார்பில் சிறந்த சேவைக்கான மாநில விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2013–2014 ஆண்டுக்கான நாட்டு நலப்பணித்திட்ட விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடந்தது. தென்காசி செந்திலாண்டவர் பாலிடெக்னிக்...

ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 ஏவுகணை தொழில்நுட்ப பணிகள்: இஸ்ரோ தலைவர் கிரண்குமார் ஆய்வு

நெல்லை:- திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே மகேந்திரகிரியில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) மையம் உள்ளது. அங்கு ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 ஏவுகணை தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகிறது. இத்தகைய பணிகளை ஆய்வு...

நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டும் எழுத்தாளர் மீது தாக்குதல்!

கரூர்: நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டும் கண்மண் தெரியாமல் தாக்கிவிட்டனர் என்று எழுத்தாளர் முருகேசன் கூறியுள்ளார். கரூர் மாவட்டம், புலியூரைச் சேர்ந்த முருகேசன் என்பவர், "பாலசந்திரன் என்றொரு பெயரும் எனக்குண்டு,' என்ற புத்தகம்...

4 பேரை திருமணம் செய்து நகை பணம் ஏமாற்றி, 5-வது திருமணத்துக்கு முயன்ற பெண் கைது!

சென்னை:நான்கு இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்து, நகை பணத்தைப் பறித்துக் கொண்டு பின்னர் கழற்றிவிட்டு ஏமாற்றிய பெண், 4வது கணவர் கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டார். சென்னை பி.வி.எஸ்.நகரைச் சேர்ந்தவர் கட்டிட காண்டிராக்டர் சீனிவாசன்...

ஸ்ரீவைகுண்டம் புதிய தமிழகம் கட்சிப் பிரமுகர் கொலை: உடலை வாங்க மறுத்து தொடரும் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த புதிய தமிழகம் கட்சி நகரச் செயலாளர் பாஸ்கர்(28) கடந்த 22–ந்தேதி இரவு மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் தெப்பக் குளத் தெருவை...

கோடையிலும் குளிக்கலாம்

      மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுற்றுலாத்தலங்களில் ஆண்டுக்கு சுமார் ஐம்பது இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் முக்கிய சுற்றுலாத்தளம் குற்றாலம்.அருவிகளின் நகரமான இங்கு ஜூன்,ஜூலை,ஆகஸ்ட்,ஆகிய...

ஈரோடு அருகே தவறான சிகிச்சையால் இளைஞர் பலி?: உறவினர்கள் சாலைமறியல்

ஈரோடு மாவட்டம், நஞ்சை ஊத்துக்குளி கஸ்தூரிபா காலனியைச் சேர்ந்த ஜெகநாதனின் மகன் பிரகாஷ் (வயது-26). இவருக்கும், இந்துமதி என்பவருக்கும் கடந்த மூன்று மாதத்துக்கு முன்னர்தான் திருமணம் நடந்தது. இந்நிலையில், கடந்த 23ம் தேதி...

SPIRITUAL / TEMPLES