Breaking News
சென்னை சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பலியான சம்பவம்: ரூ.3 லட்சம் நிதியுதவி
சென்னை: சென்னையில் சுவர் இடிந்து விழுந்து 2 மாணவிகள் உயிரிழந்த சம்பவத்தில், இறந்த மாணவிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக...
லஞ்சம் தராத மருத்துவமனைகளை மிரட்டிய அமைச்சரை பதவி நீக்க வேண்டும்: ராமதாஸ்
சென்னை" காப்பீடு விவகாரத்தில், லஞ்சம் தராத மருத்துவமனைகளை மிரட்டிய அமைச்சரை பதவி நீக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ...
ஆந்திர முதல்வர் உருவ பொம்மை எரிப்பு: கோவையில் மாணவர்கள் 20 பேர் கைது
கோவை: திருப்பதி வனப்பகுதியில் தமிழர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, கோவையில் ஆந்திர முதலமைச்சர் உருவ பொம்மை, வனத்துறை அமைச்சரின் உருவப்படம் ஆகியவற்றை எரித்து சாலைமறியலில் ஈடுபட்ட மீத்தேன்...
நோயாளியை ஏற்றி வந்து மரத்தில் மோடி தீப்பிடித்த ஆம்புலன்ஸ்: 3 பேர் பலி
ஈரோடு: நோயாளியை ஏற்றிக் கொண்டு வந்த ஆம்புலன்ஸ் ஒன்று, திடீரென ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி தீப்பிடித்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருப்பூர்...
சென்னை தனியார் பள்ளி சுற்றுச் சுவர் இடிந்து மாணவிகள் இருவர் பலி
சென்னை: சென்னை பெசன்ட் நகரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் சுவர் இடிபாடுகளுக்குள் சிக்கி மாணவிகள் 2 பேர் உயிரிழந்தனர். பெசன்ட் நகரில்...
சென்னையில் சந்திரபாபு நாயுடு உறவினரின் சூப்பர் மார்க்கெட் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
சென்னை: சென்னையில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உறவினர் ஒருவருக்குச் சொந்தமான சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது...
தமிழ்ப் புத்தாண்டு: ஜெயலலிதா வாழ்த்து
சென்னை: அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் கொண்டாடும் என் அன்புக்குரிய...
மாணவனுடன் காணாமல் போன ஆசிரியை: தேடும் பணி தீவிரம்
செங்கோட்டை: திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் பகுதியில் காணாமல் போன ஆசிரியை மற்றும் மாணவனை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். நெல்லை மாவட்டம் கடையநல்லூர்...
ரெப்கோ வங்கியில் மோசடிகளைக் களைய நடவடிக்கை எடுக்க திருமாவளவன் கோரிக்கை
ரெப்கோ வங்கியில் நடைபெறும் மோசடிகளைக் களைய தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்.... ...
பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு குறுகிய கால கணினி பயிற்சி: கோடை விடுமுறையில் வழங்க அண்ணா பல்கலை. சிறப்பு ஏற்பாடு
கோடை விடுமுறையில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு குறுகிய கால கணினிப் பயிற்சி அளிக்க அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. ...
20 பேர் கொலை: ஆந்திர காவலர்களிடம் பா.ம.க. உண்மை கண்டறியும் குழு விசாரணை
சென்னை: 20 பேர் படுகொலை தொடர்பாக ஆந்திர காவலர்களிடம் பாமக அமைத்துள்ள குழு உண்மை கண்டறியும் விசாரணை மேற்கொண்டதாக பாமக தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு:...
கிரானைட் முறைகேடு: மேலூரில் சகாயம் முன்னர் விசாரணை
மதுரை: கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சகாயம் குழு முன்னர் மேலூரில் விசாரணை நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம்...