Breaking News
ரயில்வே: தமிழகத்தின் தலையில் மிளகாய் அரைக்கும் கேரளம்!
கேரளவுக்காக இயக்கப்படும் ரயில்களை பராமரித்து கழுவும் கக்கூஸ் ஆக தமிழக ரயில் நிலையங்கள்.... தமிழகத்தில் உள்ள ரயில் இருப்புபாதை தடங்களில் ஓசூர் - சேலம் வழித்தடம் தவிர மற்ற...
சேலம் அருகே சாலை விபத்து: 4 பேர் பலி
சேலம்: சேலம் அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் பெண் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர். சேலம் மாவட்டம் நங்கவல்லி மற்றும் அம்மாபேட்டை...
தாலியறுப்புக்கு எதிராக கருப்புச் சட்டை கிழிக்கும் போராட்டம்
சென்னை: திராவிடர் கழகம் நடத்தும் தாலி அகற்றும் போராட்டத்தை கண்டித்து செவ்வாய்க் கிழமை மாலை 4.30 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டமும் தமிழர்களின் அடிமைச் சின்னமான...
தைலாபுரம் தோட்டத்தில் அம்பேத்கர் சிலைக்கு ராமதாஸ் மரியாதை
திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவுனர் ராமதாஸ், அம்பேத்கர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
படியில் பயணித்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
நாமக்கல்: படியில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் 3 பேர், விபத்தில் மரணம் அடைந்தனர். ஈரோட்டில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த பஸ்ஸில், திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில்...
அம்பேத்கர் பிறந்த நாள்: இந்து முன்னணி மரியாதை
சென்னை: அம்பேத்கர் பிறந்தநாளை இந்துமுன்னணியினர் மரியாதை செலுத்தி கொண்டாடினர். இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில், சட்டமேதை, தாழ்த்தப்பட்ட சமுதாயம் மேம்பட அரும்பாடுபட்ட உன்னதத்...
அண்ணல் அம்பேத்கர் திருஉருவச் சிலைக்கு வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
அரசியல் சட்டத்தை யாத்துத் தந்த மாமேதை பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை ராஜாஜி சாலை, (துறைமுகம் அருகில்) உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர்...
இடைஞ்சல் தந்த மதுபானக் கடை: பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று மூட ஆட்சியர் நடவடிக்கை
கரூர்: கரூர் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்ய கோரி பொதுமக்கள் முற்றுகை இட்டுப் போராட்டம் நடத்தினர். கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் கடையை தாற்காலிகமாக...
வீரமணி படத்தை செருப்பால் அடித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
செங்கோட்டை : திராவிடர் கழகத் தலைவர் கீ. வீரமணி படத்தை செருப்பால் அடித்து இந்து முன்னணியினர் கோயில்களின் முன்னர் போராட்டம் நடத்தினர். சித்திரைத் திருநாளில் தாலியறுப்பு, கறியுண்ணல் நிகழ்ச்சி நடத்துவதாக...
ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் இறப்பு: மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க பொங்கலூர் மணிகண்டன் வலியுறுத்தல்
''இந்தியாவில் மூடப்படாத ஆழ்துளை கிணறுகளால் குழந்தைகள் இறப்பு தொடர்ந்து நடைபெற்று வருவதால் மத்திய, மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்குமாறு உழவர் உழைப்பாளர் சங்க நிறுவன தலைவர் பொங்கலூர்...
மாணவி ஊஞ்சல் ஆடியதில் சுவர் இடிந்ததாம்! : மாணவிகள் இருவர் பலியான சோகச் சம்பவம்
சென்னை: சென்னையில் நேற்று மாணவிகள் இருவர் சுவர் இடிந்து விழுந்து உயிர் இழந்த சம்பவத்துக்குக் காரணம், ஒரு மாணவி அந்த சுவரில் கட்டியிருந்த கயிற்றில் ஊஞ்சல் ஆடியதுதான் என்றும், சுமார் 40...
சென்னை கே.கே.நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்
சென்னை: சென்னை கே.கே. நகர் பகுதியில் மீனாட்சி பொறியியல் கல்லூரி அருகே 15ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக கே.கே.நகர் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். கே.கே.நகர் பேக்குவரத்து போலீசார்...