Breaking News
ஆந்திர அரசை கண்டித்து தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை: ஆந்திராவில் இருபது தமிழர்களை சுட்டு வீழ்த்திய ஆந்திர மாநில அரசை கண்டித்து, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் (TUJ)சார்பில் புதன்கிழமை மாலை 3 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம்...
கார் டயர் வெடித்து மரத்தில் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
விழுப்புரம்: திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இருந்த பனை மரத்தின் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 7 குழந்தைகள் உயிரிழப்பு!
விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவமனையில் மேலும் 3 குழந்தைகள் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2 ஆண் குழந்தைகள் உள்பட 3 குழந்தைகள் உயிரிழந்ததால், குழந்தைகளின் தாய் மற்றும் உறவினர்கள்...
ஏப்.24ல் சென்னையில் குண்டு வெடிக்கும்; ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் 10 பேரையாவது கொல்வோம்: ஐ.எஸ். பயங்கரவாதிகள்
சென்னை ஏப்.24 ஆம் தேதி சென்னையில் குண்டு வெடிக்கும். ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் 10 பேரையாவது சுட்டுக் கொல்வோம் என்று ஐ.எஸ். பயங்கரவாதிகள் பெயரில் மர்ம கடிதம் நேற்று வந்தது. சென்னை சேப்பாக்கம்...
சி.பி.எஸ்.இ. நெட் தகுதித் தேர்வு அறிவிப்பு
யுஜிசி சார்பில் சி.பி.எஸ்.இ. நெட் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேர யுஜிசி நடத்தும் ‘நெட்’ தகுதித் தேர்வில்...
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கான வி்ண்ணப்பம் விநியோகம்
DIET - Instructions and Private Candidate Application - May - 2015 மே 2015 தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 15.04.2015 ...
வீட்டில் தனியாக இருந்த 4 ஆம் வகுப்பு சிறுமி பலாத்காரம்: மாணவர்கள் இருவருக்கு வலைவீச்சு
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை அடுத்த பணகுடி பகுதியில் பெற்றோர் வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்துள்ளார்., அந்தப் பகுதியில் 4ஆம் வகுப்பு படிக்கும் மாணவி. இவரை வீட்டுக்குள் புகுந்து,...
பள்ளி மாணவியை கற்பழித்து ஆபாச வீடியோ: மிரட்டி மீண்டும் கற்பழித்த 5 பேர் கைது
தருமபுரி: தர்மபுரி அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து, அதைக் காட்டியே மிரட்டி மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவரை வலை வீசித்...
ஆழியாறு அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறப்பு: தமிழக அரசு உத்தரவு
ஆழியாறு உள்பட 4 அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிவிப்பு: கோவை மாவட்டம் ஆழியாறு அணையில் இருந்து பொள்ளாச்சி கால்வாய், வேட்டைக்காரன்...
தமிழகத்தில் 45% வாக்காளர் ஆதார் விவரங்கள் சேர்ப்பு
சென்னை: தமிழகத்தில் 45 சதவீத வாக்காளர்களின் ஆதார் விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் கமிஷனர்சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்தபோது... தமிழகத்தில் உள்ள 5.62 கோடி...
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு அன்னதானம்
பாவூர்சத்திரம்: நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் சிறப்பு மிக்க அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத திருவாலீஸ்வரர். இந்தக் கோவிலில் நான்காவது ஆண்டாக சித்திரை முதல் நாள் தமிழ் வருடபிறப்பை முன்னிட்டுகாலையில்...
நெல்லை மாவட்டம் அரியப்பபுரத்தில் வில்லிசை மாநாடு
திருநெல்வேலி: அரியப்பபுரத்தில் நெல்லைமாவட்ட வில்லிசை கலைஞர் சங்கம் சார்பில் 30 வது வருட வில்லிசை மாநாடு நடைபெற்றது 34 வில்லிசை குழுவினரின் தொடர் வில்லிசை நிகழ்ச்சிக்கு இராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்...