உள்ளூர் செய்திகள்

கரூர் பா.ம.க வேட்பாளரை அதிக வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற செய்ய பா.ம.க கூட்டத்தில் சூளுரை

கரூரில் பா.ம.க வின் சிறப்பு ஆலோசனை கூட்டம் மாநில துணை பொதுச் செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பா.ம.க முதல்வர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணிராமதாஸ்  தமிழகத்தில் உள்ள...

நெல்லை வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கு: தலைமை பொறியாளர் ஜாமீன் மனு தள்ளுபடி

திருநெல்வேலி: நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள வேளாண் தலைமைப் பொறியாளர் செந்தில்குமாரின் ஜாமீன் மனுவை நெல்லை நீதிமன்றம் தள்ளுபடி...

தமிழ்நாடு அரசின் திருக்குறள் பரிசு பெற்ற பள்ளி மாணவிகளுக்கு கரூர் லயன்ஸ் சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா

தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும், தமிழ் வருடப்பிறப்பான சித்திரை முதல் நாளில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 1330 திருக்குறளையும் முழுமையாக முற்றோதல் செய்யும் குழந்தைகளை தேர்ந்தெடுத்து 10 ஆயிரம் ரூபாய் பண விடையும்,...

தண்ணீர் பிடிப்பதில் தகராறு

பாவூர்சத்திரத்தை அடுத்த மேலப்பாவூர் கீழக்காலனி தெருவை சேர்ந்த அன்புசெல்வம் அவரது மனைவி சமுத்திரக்கனி. இவருக்கும் இதே தெருவை சேர்ந்த பகவதி (70), உஷா (27), லட்சுமி (50) ஆகியோர் பொதுகுழாயில் தண்ணீர் பிடிப்பதில்...

சூதாட்டம் 6 பேர் கைது

பாவூர்சத்திரம் பாவூர்சத்திரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்  ஜெய்சங்கர் உள்ளிட்ட  காவல்துறையினர் நாகல்குளம் பகுதியில் ரோந்து சென்ற போது ஊரின் ஒதுக்குப்புறம் உள்ள கோவில் மைதானத்தில் பணம் வைத்து சூதாடியதாக நாகல்குளத்தை...

தி.மு.க.செயல்வீரர்கள் கூட்டம்

பாவூர்சத்திரம் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய. தி.மு.க,செயல்வீரர்கள் கூட்டம் பாவூர்சத்திரம் ஒன்றிய தி,மு.க  அலுவலகத்தில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு ஒன்றிய அவைத்தலைவர் தி.காசிமணி தலைமைதாங்கினார் சுரண்டை பேருர்கழக செயலாளர் வே.ஜெயபாலன்.ஒன்றியபொருளாளர் இராஜேந்திரன்.ஒன்றிய...
- 2026

எம்.பி. தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

கீழப்பாவூர்: முன்னாள் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் ஒன்றியச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளில் இருந்து வந்த கீழப்பாவூரை சேர்ந்த கு.காளிமுத்து சமீபத்தில் மரணம் அடைந்தார். ...

கோடிக்கணக்கில் கொள்ளை போன கோயில் நிலங்கள் – கரூரில் திருத்தொண்டர்கள் சபை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

  தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோயில் நிலங்கள் தனியார் பலரால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து திருத்தொண்டர்கள் சபை செயலாளர் ராதாகிருஷ்ணன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதன்...

சில்லறை விற்பனையில் கால் லிட்டர் ஆவின் பாக்கெட் பால்: இன்று முதல் கிடைக்கும்

சென்னை: சென்னையில் வியாழக்கிழமை இன்று முதல் சில்லறை விற்பனைக் கடைகளிலும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 250 மி.லி அளவு கொண்ட ஆவின் பாக்கெட் பால் விற்பனைக்கு கிடைக்கும் என ஆவின் நிறுவனம்...

சென்னை துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்து மேலாண்மை வசதி : பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை காமராஜர் துறைமுகத்தில் ரூ.14 கோடி செலவில் கப்பல் போக்குவரத்து மேலாண்மை வசதியை கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை நேற்று தொடங்கி வைத்தார். துறைமுகத்தில்...

சென்னை ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை மிரட்டல்!

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைவர்களுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அத்துடன் சென்னையில் ஏப்ரல் 24-ந் தேதி தொடர் குண்டுவெடிப்புகள் நிகழும் என்றும் மிரட்டல்...

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: ரூ.1.50 கோடி சுருட்டிய ஹோட்டல் உரிமையாளர் கைது

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: ரூ.1.50 கோடி சுருட்டிய ஹோட்டல் உரிமையாளர் கைது சென்னை: ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.50 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக ஹோட்டல் உரிமையாளர் ஒருவர்...
- 2026

Recent articles