Breaking News
தீவிர சிகிச்சைப் பிரிவில் திமுக பொதுச் செயலர் க.அன்பழகன்
சென்னை: திமுக பொதுச் செயலர் க. அன்பழகனுகு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவர், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை,...
மரத்தில் பஸ் மோதி 25 பேர் காயம்: சிறப்புத் தேர்வெழுதிய மாணவர்கள்
வேலூர்: மரத்தில் பஸ் மோதி 25 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் மாணவர்கள் 10 பேர் சிறப்பு நேரத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த, ஜவ்வாது...
கட்சித் தகராறு: தி.மு.க. பிரமுகருக்கு கத்திக் குத்து
சென்னை: கட்சித் தகராறில் தி.மு.க. பிரமுகருக்கு கத்திக் குத்து விழுந்தது. இதில், தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவரை போலீசார் தேடிவருகிறார்கள். சென்னை பாடிகுப்பம் சாலை காமராஜர் நகரைச் சேர்ந்தவர் டேவிட் (40)....
மேலும் 2 அதிமுக அமைச்சர்களின் ஊழல்கள் வெளிப்படும்: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
ஈரோடு: மேலும் 2 அதிமுக அமைச்சர்கள் செய்த ஊழல்கள் விரைவில் வெளிச்சத்துக்கு வரும். அதை நான் வெளிக்கொண்டு வருவேன் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். ...
முருங்கை கிலோ ரூ.10: காய்கறிகள் விலை சரிவு
சென்னை: கடந்த டிசம்பர் மாதம் கிலோ ரூ.100க்கு விற்கப்பட்ட முருங்கைக்காய் தற்போது கிலோ ரூ.10க்கு விற்கப்படுகிறது. சென்னை கோயம்பேடு சந்தைக்கு முருங்கைக்காயின் வரத்து அதிகரித்துள்ளதால், விலை பெருமளவு...
20 தமிழர்கள் சுட்டுப் படுகொலை; ஆந்திர காவல்துறையின் காட்டுமிராண்டித் தனம்: பண்ருட்டி வேல்முருகன்
சென்னை: செம்மரம் கடத்தியதாகக் கூறி, தமிழகத்தின் 12 பேர் உள்பட 20 பேர் ஆந்திர மாநில போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டது, ஆந்திர மாநில காவல் துறையினரின் காட்டுமிராண்டித்தனம் என்று தமிழக வாழ்வுரிமைக்...
12 தமிழர்கள் படுகொலை: ஆந்திர காவல்துறைக்கு வைகோ கண்டனம்
சென்னை: 12 தமிழக தொழிலாளர்கள் உள்பட 20 பேர் ஆந்திர போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதற்கு, மதிமுக பொதுச் செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ...
‘காலிப் பணியிடங்களை நிரப்பாவிட்டால் தலைமை செயலக முற்றுகை: பி.எட்.,வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கம்
திண்டுக்கல்: இருபதாயிரம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பாவிட்டால், வரும் மே மாதம் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் என தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த...
வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த நாளை இயற்கை உழவர் தினமாக அறிவிக்கக் கோரிக்கை
கரூர்: இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் பிறந்த நாளான ஏப்ரல் 6 ஆம் நாளை ''இயற்கை உழவர் தினமாக''அறிவித்து விவசாயத்தை காக்க வேண்டும் என்று வலியுறுத்தி, கோவையில் இருந்து...
கொடுத்த பணத்தைக் கேட்டதால் இளம்பெண் கொலை: உறவினரே கொலை செய்த கொடூரம்
சென்னை: கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டதால், பெண்ணைக் கொலை செய்து மழை நீர்க்கால்வாயில் தூரத்து உறவினரே போட்டு விட்டுச் சென்றுள்ளார். சென்னை- சேலையூரை அடுத்த தேணுகாம்பாள் நகர் 1 ஆவது...
ஷேர் ஆட்டோ மோதி அதிமுக., எம்.பி., படுகாயம்
திருச்சி: பெரம்பலூரில் அதிமுக எம்.பி மருதைராஜா மீது ஷேர் ஆட்டோ ஒன்று மோதியதில் அவர் படுகாயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுக.,வைச் சேர்ந்தவரான பெரம்பலூர் தொகுதி எம்.பி., ஆர்.பி.மருதைராஜா(51)...
கரூர் பரணி பார்க் பள்ளியில் பட்டம் பெற்ற மழலைகள்
கரூர் பரணி பார்க் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் மழலையருக்கான பட்டமளிப்பு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பரணி கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.மோகனரங்கன் தலைமை வகித்தார். ...