உள்ளூர் செய்திகள்

வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி: சீமான்

சென்னை: வரும் 2016 சட்டமன்றத் தேர்தலில் அனைத்துத் தொகுதியிலும் தனித்துப் போடியிடப் போவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில்...

4½ வருடம் வாழ்ந்து ரூ.20 கோடி பறித்த திருமாவளவன்: மிரட்டுவதாக பெண் புகார்

சென்னை: சுமார் நான்கரை வருடங்கள் தன்னுடன் நெருக்கமாக வாழ்ந்துவிட்டு, தன்னிடம் இருந்து ரூ.20 கோடி பணம் பறித்துவிட்டு, தன்னைத் திருமணம் செய்ய மறுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தன்னை...

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை கோவில் திருவிழா – வெடி விபத்தில் 2 பேர் பலி பலர் படுகாயம்

நாமக்கல் மாவட்டம் கொல்லி மலை சின்னனூர் நாடு பகுதியில், மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தற்போது திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி இன்று அதிகாலை சுமார் 5 மணி அளவில்...

திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: தூத்துக்குடியில் பரபரப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் திமுக., நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. தூத்துக்குடி சின்னக்கடை தெருவைச் சேர்ந்த பில்லா ஜெகன் தூத்துக்குடி மாவட்ட திமுக., இளைஞரணி துணை அமைப்பாளராக...

நியூட்ரினோ ஆய்வகத்துக்கு நிரந்தரத் தடை கோரி அம்பரப்பர் மலையில் கிராம மக்கள் வழிபாடு

தேனி: நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கு நிரந்தரத் தடை கோரி அம்பரப்பர் மலையில் 5 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஆடிப்பாடி வழிபட்டனர். தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிப்புரத்தில் ரூ.1500 கோடி...

ராமானுஜரை எழுதுவதால், அவரது கொள்கையை ஏற்றதாகப் பொருள் இல்லை: கருணாநிதி

ராமானுஜரைப் பற்றி எழுதுவதால், அவரது ஆன்மிகக் கொள்கையை நான் ஏற்றுக் கொண்டதாகப் பொருள் இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளர். இன்று  வெளியிட்ட கேள்வி...
- 2026

கோயில் குளத்தில் தெரிந்த பாதத் தடம்: அதிசயித்த பக்தர்கள்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பிடாரி அம்மன் கோயில் அருகே உள்ள குளத்தில் அழியாத பாத தடங்கள் இரண்டு தெரிந்ததால் அப்பகுதியில் சனிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. பக்தர்கள் பரவசத்துடன்...

ஸ்ரீபெரும்புதூரில் 14 வயது மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் கைது

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் 14 வயதுடைய 7ஆம் வகுப்பு பயிலும் மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த செரப்பணஞ்சேரியைச் சேர்ந்த 14 வயது மாணவி,...

புதுவை பாஜக அலுவலக தாக்குதல்: காங்கிரஸார் வீடுகளில் நள்ளிரவுச் சோதனை

புதுச்சேரி: நள்ளிரவில் காங்கிரஸாரின் வீடுகளில் புகுந்து புதுச்சேரி போலீஸார் சோதனை செய்து வழக்கு போடப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகளைத் தேடியது, காங்கிரசாரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத்...

சிபிசிஐடி நடவடிக்கை- அதிகாரிகள் தற்கொலை தொடரவே வழி செய்யும்: டி.கே.எஸ். இளங்கோவன்

சென்னை : நெல்லையில் வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி இன்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த திமுக.,வின் டி.கே.எஸ்.இளங்கோவன்,...

சிபிஐ விசாரணையைத் தவிர்க்க அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

சென்னை: சிபிசிஐடி போலீஸார் அக்ரி கிருஷ்ணமூர்த்தியைக் கைது செய்தது, அவரை சிபிஐ விசாரணையில் இருந்து தப்ப வைக்கவே என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். அவர்...

கரூருக்கு வந்த ஆளுநர்: ஆட்சியர் வரவேற்பு

கரூர்; கரூருக்கு இன்று காலை தமிழக ஆளுநர் கே.ரோசய்யா வந்தார். அவரை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.ஜெயந்தி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
- 2026

Recent articles