Breaking News
சந்திர கிரகணத்தைக் கண்டு ரசித்த தாம்பரம் பொதுமக்கள்
சென்னை: ஏப்.4 சனிக்கிழமையன்று நிகழ்ந்த சந்திர கிரகணத்தை சென்னையில் பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனர். தாம்பரம் வானவியல் கழகம் சார்பாக முழுசந்திர கிரகணத்தை தொலைநோக்கியில் காண்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதில்...
கடலூரில் கர்நாடக அரசு பட்ஜெட் நகலை எரிக்க முயன்ற விவசாயிகள் கைது
கடலூர்: கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றில் தடுப்பணை கட்ட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியுள்ளதைக் கண்டித்தும், தடுப்பணை கட்டுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்தவும் வலியுறுத்தி காவிரி பாசன மாவட்டங்களில் கர்நாடக...
தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் தயாராகுங்கள்: தம்பிதுரை
திருச்சி: தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் சட்டப் பேரவைக்கு தேர்தல் வரலாம்; தொண்டர்கள் தயாராக இருங்கள் என்று நாடாளுமன்ற துணைத் தலைவர் தம்பிதுரை கூறினார். திருச்சி புறநகர் மாவட்ட அதிமுக ஒன்றிய,...
ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னையில் நடைபெறும் போட்டிக்கு 6 ஆம் தேதி டிக்கெட் விற்பனை தொடக்கம்
8–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 8–ந்தேதி முதல் மே 24–ந்தேதி வரை நடக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7 ‘லீக்’ ஆட்டம் நடக்கிறது. சென்னை...
கரூரில் பலத்த சூறாவளி: வீடுகள், மின்கம்பங்கள் சேதம்
கரூர்: கரூர் பகுதியில் நள்ளிரவு வீசிய பலத்த சூறாவளிக் காற்றினால் வீடுகளின் கூரை ஓடுகள், ஆஸ்பெஸ்டாஸ் ஓடுகள் காற்றில் பறந்தன. மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் அடியோடு துண்டிக்கப்பட்டது. இதை அடுத்து...
விஜயகாந்த், சரத்குமார், ஜி.கே.வாசன் ஈஸ்டர் வாழ்த்து
சென்னை: ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, தேமுதிக தலைவர் விஜயகாந்த், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத் குமார், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜி.கே.வாசன்...
வைகோ ஈஸ்டர் வாழ்த்து
சென்னை: மதிமுக., பொதுச் செயலர் வைகோ ஈஸ்டர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் அவரது வாழ்த்துச் செய்தியில்... மனித குலத்தின் மனக்காயங்களுக்கு மருந்திடுவதோடு, அழுத்தும் துன்ப இருளில் இருந்து விடுவித்து நம்பிக்கை...
சின்னத்திரை இயக்குனர் பாலாஜி தற்கொலை: கடன் தொல்லை காரணம்?
சென்னை: சின்னத்திரை தொடர்களின் இயக்குநர் பாலாஜி யாதவ் சென்னையில் நேற்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அதற்குக் காரணம் கடன் தொல்லை என்று கூறப்படுகிறது. டப்பிங் செய்யப்படும் தொடர்கள் அதிகரித்து...
நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் புனித வெள்ளி
நெல்லை மற்றும் தூத்துக்குடிமாவட்டத்தில் புனித வெள்ளி தினத்தை முன்னிட்டு அனைத்து சர்ச்சுகளிலும், இயேசுவின் சிலுவைப்பாதை சிறப்பு வழிபாடுகள் நடந்தன. ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். பிரசித்தி பெற்ற பனிமயமாதா சர்ச்சில் இயேசு கிறிஸ்து...
கடன் தொல்லையால் குடும்பமே ரயில் முன் பாய்ந்து தற்கொலை
சென்னை: கடன் தொல்லை காரணமாக, கட்டுமானத் தொழில் ஒப்பந்ததாரர், குடும்பத்துடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாமல்லபுரம் மாதா கோவில்...
சின்னத்திரை இயக்குனர் பாலாஜி தற்கொலை
சென்னை: பிரபல சின்னத்திரை இயக்குனர் பாலாஜி, இன்று தற்கொலை செய்து கொண்டார். பாலாஜி, பல்வேறு சின்னத் திரை தொடர்களை இயக்கியவர். அண்மையில் குடும்பப் பிரச்னைகளால் மன உளைச்சலில் இருப்பதாக பேட்டி அளித்திருந்தார்....
வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி உத்திர பாலபிஷேகம்
கரூர்: கரூர் பகுதியின் புகழ் பெற்ற முருகன் மலைக் கோவில்களுள் ஒன்றான அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி உத்திர திருவிழா வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது. வெள்ளிக்கிழமை இன்று அதிகாலையில் இருந்தே நூற்றுக்...