உள்ளூர் செய்திகள்

அரபிக் கல்லூரி பேராசிரியர்கள் சாலைவிபத்தில் மரணம்: ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க கோரிக்கை

பள்ளப்பட்டி அரபிக் கல்லூரி பேராசிரியர்கள் சாலை விபத்தில் மரணமடைந்த சம்பவத்துக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி அனுதாபத்தை தெரிவித்துள்ளது. மேலும், தமிழக அரசு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளது. இதுக்குறித்து...

சிறுமி கண் அறுவை சிகிச்சைக்கு உதவிய கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., காமராஜ்

கரூர்: தன் தொகுதியில் உள்ள சிறுமியின் கண் அறுவை சிகிச்சைக்கு நிதி அளித்து உதவியுள்ளார் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., காமராஜ். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட...

நாளை 5 இடங்களில் கர்நாடக பட்ஜெட் நகல் எரிப்புப் போராட்டம்

திருச்சி: நாளை திருவாரூர், நாகை, தஞ்சை, திருச்சி, சிதம்பரம் ஆகிய 5 இடங்களில் கர்நாடக பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெறவுள்ளதாக காவிரி உரிமை மீட்புக் குழு அறிவித்துள்ளது. இது குறித்து...

விராலிமலை அருகே அதிசயம்: பசு ஒரே நேரத்தில் ஈன்ற இரண்டு கன்றுகள்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள நாங்குப்பட்டியில் விவசாயி வளர்த்த பசு ஒன்று வியாழக் கிழமை இரவு ஒரே பிரசவத்தில் இரண்டு கன்றுகளை ஈன்றது. இதை அதிசயத்துடன் மக்கள் பார்த்துச் செல்கின்றனர். ...

காவல் நிலையம் அருகிலேயே கொல்லப்பட்ட ஸ்ரீவைகுண்டம் விவசாயி: 5 பேர் சுற்றிவளைப்பு

ஸ்ரீவைகுண்டம்: காவல் நிலையம் அருகிலேயே வெட்டிக் கொல்லப்பட்ட ஸ்ரீவைகுண்டம் விவசாயி கொலை தொடர்பாக 5 பேரை போலீஸார் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள...

திண்டுக்கல் அருகே கார்-பால் டேங்கர் மோதல்: 9 பேர் பலி

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கார்-பால்டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் புதிய ஹோட்டல் துவக்க விழாவிற்கு...
- 2026

திருச்சி விமான நிலையத்தில் 1 கிலோ தங்கம் பறிமுதல்

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் 1 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப் பட்டனர். சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம், மலிண்டோ...

செங்கோட்டையில் பெண்கள் விழிப்புணர்வு மாநாடு

செங்கோட்டை மேலூர் முகம்மது நபி சமுதாய நலக் கூடத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில் பெண்கள் விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது. இந்திய தவ்ஹீத் ஜமாத் பெண்கள் பிரிவு ஷகிரா பானு தலைமை...

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அதிக பாரம் ஏற்றி சென்ற வைக்கோல் லாரிகளுக்கு தடை

செங்கோட்டை: தமிழக கேரளா எல்லையான செங்கோட்டை புளியரை வழியாக கேரளாவுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சரக்கு ஏற்றி சென்று வருகின்றன. அதே சமயம் தமிழகத்தின் பல மாவட்டங்களில்...

செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் தொடர்ந்த வழக்கு: மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

சென்னை: செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு நிரந்தர இயக்குநர், பதிவாளர், நிதி அலுவலர் ஆகியோரை நியமிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய , மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய...

ஓடத் தடை போடாமல் கவனமுடன் குழந்தைகளை ஓடச் சொல்லுங்கள்: தன்னம்பிக்கை பயிலரங்கில் அறிவுரை

கரூர்: கரூரில் கோவை ரோட்டில் அமைந்து உள்ள அவுரா இண்டர்நேஷ்னல் என்னும் துணி ஏற்றுமதி நிறுவனத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டிற்கு இரு முறை அங்கு பணியாற்றும் பாணியாளர்களுக்கான சுயமுன்னேற்ற...

கரூர் லிட்டில் ஏஞ்சல் ஆங்கில மேல்நிலைப்பள்ளி எல்.கே.ஜி மாணவி சாதனை பள்ளி முதல்வர் பாராட்டு

கரூர் லிட்டில் ஏஞ்சல் ஆங்கில மேல்நிலைப் பள்ளியில் எல்கேஜி படித்து வருபவள் மழலை கார்னிகா. இவள் உலக வரைபடத்தில் உள்ள நாடுகளின் பெயர்களை எப்படி மாறிமாறி கேட்டாலும் சரியாக கண்டு பிடித்து கூறி...
- 2026

Recent articles