உள்ளூர் செய்திகள்

சென்னையில் இருந்து சென்ற பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ

திருச்சி சென்னையில் இருந்து செங்கோட்டை புறப்பட்டுச் சென்ற பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு சென்னை எழும்பூர் ரயில்...

வாசுதேவநல்லூர் அருகே கார் கவிழ்ந்து 6 பேர் காயம்

வாசுதேவநல்லூர் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். சென்னை தாம்பரத்தைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். இவர் அவரது உறவினர்களான அரிகிருஷ்ணன், நிர்மலா, மாரிமுத்து, ரஞ்சித்குமார், பழனிச்சாமி ஆகியோருடன் தென்காசிக்கு...

பள்ளி வேன்- பஸ் மோதி விபத்து : 44 பேர் காயம்

சங்கரன்கோவில் அருகே பள்ளி வேனும், பஸ்சும் மோதியதில் 44 பேர் படுகாயம் அடைந்தனர். நெல்லை மாவட்டம்  சங்கரன்கோவில் அருகேயுள்ள கே.ஆலங்குளத்தில் தனியார் நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவ, மாணவிகள்...

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

பெட்ரோல், டீசல் விலையை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பெட்ரோல் விலை லிட்டருக்கு 49 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.21ம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று...

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே முதல் வாரம் வெளியாகும்

 பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே முதல் வாரம் வெளியாகும் என்று பள்ளி கல்வி இயக்குனர் தெரிவித்தார். தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் எஸ்.கண்ணப்பன்  நிருபர்களிடம் கூறியதாவது: பள்ளிக்கல்வி துறை...

ஏப்ரல் 4ல் 652 கணினி பயிற்றுனர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 652 கணினி பயிற்றுனர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு  ஏப்ரல் 4ம் தேதி நடைபெறுகிறது. கலந்தாய்வில் கலந்துகொள்ளும் ஆசிரியர்களுக்கு அனறைய தினமே பணி நியமன ஆணை வழங்கப்படும் எனவும்...
- 2026

புள்ளி விவரங்களைக் கூறி மக்களை ஏமாற்ற முயல்கிறார் முதல்வர்: பாமக ராமதாஸ்

சென்னை: கடன் விவகாரத்தில், வசதியான புள்ளிவிவரங்களைக் கூறி, மக்களை முதல்வர் ஏமாற்ற நினைப்பதா என்று கூறியுள்ளார் பாமக நிறுவுனர் ராமதாஸ். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ...

பார்வையற்றோருக்கு பணி வாய்ப்பு மறுப்பு: நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர்

சென்னை: பார்வையற்றோருக்கு பணி வழங்கக் கோரிய வழக்கில், பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் சபீதா இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். விசாரணையின் போது பதில் மனு குறித்து நீதிபதிகளின்...

இன்று முதல் 3 மாதங்களுக்கு உதகையில் திரைப்பட படப்பிடிப்புகளுக்கு தடை

உதகை: நீலகிரி மாவட்டம் உதகையில் கோடை சீசன் தொடங்குவதை ஒட்டி திரைப்பட வெளிப்புற படப்பிடிப்புகளுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை 3 மாதங்களுக்கு...

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் விபரீதம்: பெர்ஃப்யூமால் மாணவர்களுக்கு மூச்சுத்திணறல்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தை அடுத்த களிங்கியம் பகுதி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் சிலர் பிறந்தநாள் கொண்டாடி உள்ளனர். அப்போது, பெர்ஃப்யூம் - வாசனைத் திரவியத்தை தங்கள் மீது...

பேருந்து எரிப்பு வழக்கில் திருமாவளவன் விடுதலை

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கடந்த 2000-ஆவது ஆண்டில் நடந்த பேருந்து எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உட்பட 18 பேரை இன்று விழுப்புரம் மாவட்ட...

கரூர் அருகே வேன் மீது கல்லூரிப் பேருந்து மோதி விபத்து: 3 பேர் பலி

கரூர்: கரூரை அடுத்த புலியூரில் வேன் மீது கல்லூரிப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள...
- 2026

Recent articles