Breaking News
ஆசிரியரின் மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்
மதுரை: மதுரையில் ஆசிரிர் ஒருவரின் மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளன. மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்தவர் அகமது. ஒத்தக்கடை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்....
சினிமாவை ஏழைகளுக்கு எடுத்துச் செல்லவேண்டும் : நடிகர் ஆர்கே
'சினிமாவை ஏழைகளுக்கு எடுத்துச் செல்லவேண்டும்' என்று நடிகர் ஆர்கே கூறினார். மக்கள் பாசறை தயாரித்த ஆர்கேவின் ' என்வழி தனி வழி' படத்தின் 25வது நாள் விழா சென்னை கமலா திரையரங்கில்...
காலிக்குடங்களுடன் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி காலிக்குடங்களுடன் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர். நெல்லை மாநகராட்சி பழைய பேட்டை நெல்லையாபுரம் தெருவில் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு வசிப்போர்...
இளம் பெண் குழந்தையோடு மாயம்
வாசுதேவநல்லூர்: வாசுதேவநல்லூர் இளம்பெண் குழந்தையோடு மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் ஆர்சி தெருவைச் சேர்ந்தவர் தவுடன் என்ற ரஜினி. இவருக்கும் அருகிலுள்ள...
புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
விருதுநகர், நெல்லை மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ' கொம்பன்' திரைப்படத்தை தணிக்கை குழு தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ...
கொம்பன் தடை கோரி நெல்லையில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்: 31 பேர் கைது
திருநெல்வேலி: கொம்பன் படத்துக்கு தடை கோரி, திருநெல்வேலியில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினர் 31 பேரை போலீஸார் கைது செய்தனர். கொம்பன் திரைப்படத்துக்கு...
திருவாரூர் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: கருணாநிதி வலியுறுத்தல்
திருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை விருந்தினர் மாளிகை கட்டட கட்டுமானப் பணியின்போது கட்டடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி...
போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் இன்று 4 ஆம் கட்டப் பேச்சுவார்த்தை
சென்னை: போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 12 ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக, போக்குவரத்து தொழிற்சங்கங்களுடனான 4 ஆம் கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலை 3 மணி அளவில் நடைபெறுகிறது. ஏற்கெனவே குரோம்பேட்டையில்...
தஞ்சை அருகே தனியார் பஸ்ஸுடன் வேன் மோதல்: 4 பேர் பலி
தஞ்சாவூர்: தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில், தனியார் பஸ் ஒன்று, வேன் மீது மோதியதில், 4 பேர் பலியாயினர். நாமக்கல்லைச் சேர்ந்த 7 பேர், ஆம்னி வேனில் கும்பகோணம்...
‘ஸ்ரீ பாலாஜி மகிமை’ : குறுந்தகடு வெளியிட்டார் ஆளுநர் ரோசய்யா
தமிழக கவர்னர் டாக்டர்.ரோசய்யா வெளியிட்ட ‘ஸ்ரீ பாலாஜி மகிமை’ இசை ‘ஸ்ரீ பாலாஜி மகிமை’ படத்தின் இசை வெளியீடு, கவர்னர் மாளிகையில் தமிழ்நாடு கவர்னர் டாக்டர்.ரோசய்யா அவர்களால் முதல் சிடி வெளியிட நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்...
அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது
சென்னை: இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து, மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணாம்பட்டினம் அருகே இந்திய கடல் பகுதியில், இலங்கை மீனவர்கள் கீர்த்திக்,...
புரோட்டா மாஸ்டர் கடப்பாரையால் அடித்துக் கொலை: ஹோட்டல் உரிமையாளர் கைது
திருச்சி அருகே புரோட்டா மாஸ்டரை கடப்பாரையால் அடித்துக்கொன்ற ஹோட்டல் உரிமையாளர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். ஜீயபுரம் அருகேயுள்ள குழுமணி வெள்ளாளத் தெருவை சேர்ந்தவர் மூக்கன் மகன் அலங்கராஜ் (55). அப்பகுதியிலுள்ள புளியமர...