உள்ளூர் செய்திகள்

திருவாரூர் கட்டட விபத்து: பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

திருவாரூர்: திருவாரூர் மத்திய பல்கலைக்கழக அலுவலர்கள் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. திருவாரூர் மத்திய பல்கலைக்கழக அலுவலர்கள் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்தது....

புதுவையில் சிறுமி பலாத்கார சம்பவம்: 2 பேர் கைது

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம், கீழ்புட்டுபட்டு, அகதிகள் முகாமைச் சேர்ந்த சந்திரனின் மகள், அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், அருகில் உள்ள கோவிலுக்குச் சென்றுவிட்டு திரும்பிய போது,...

வண்டலூர் பூங்கா மார்ச் 31-ஆம் தேதி திறந்திருக்கும்

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்கா மார்ச் 31-ம் தேதி செயல்படும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ...

நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு; ஆர்ப்பாட்டம்

தேவாரம் அருகே அமைய உள்ள நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு நிரந்தர தடை விதிக்க வலியுறுத்தி 5 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அம்பரப்பர் மலை முன்பு போராட்டம் நடத்தினர். பொட்டிப் புரம், புதுக்கோட்டை,...

திருவாரூர் கட்டட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு: திருமாவளவன் கோரிக்கை

சென்னை: திருவாரூர் கட்டட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடுதர வேண்டும் என்று திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,  திருவாரூர் பல்கலைக்கழகக் கட்டட...

திருவாரூர்: மத்திய பல்கலை கட்டட மேற்கூரை சரிந்து 3 பேர் பலி

திருவாரூர்: திரூவாரூரில், 100 ஏக்கர் பரப்பளவில், 250 கோடி ரூபாய் செலவில், மத்திய பல்கலைக் கழக கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இங்கு, கான்கிரீட் மேற்கூரை அமைத்தபோது, மேற்கூரையும், அருகில் உள்ள...
- 2026

காவிரி பிரச்னையில் கர்நாடக அரசை கலைக்க வேண்டும்

 காவிரி பிரச்னை விவகாரத்தில் கர்நாடக அரசை கலைக்க வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர்  வெள்ளையன் கூறியுள்ளார்.  பாளையங்கோட்டையில் நடைபெற்ற வியாபாரிகள் சங்க நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர்...

நெல்லை மாவட்டத்தில் 86 % பேருக்கு ஆதார் அட்டை : ஆட்சியர் கருணாகரன் தகவல்

நெல்லை மாவட்டத்திலுள்ள 33 லட்சம் மக்கள் தொகையில் 86 சதவிகிதத்தினருக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கும் பணி நிறைவு பெற்றுள்ளது என ஆட்சியர் கருணாகரன் தெரிவித்தார். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக...

நெல்லையில் ஏப்ரல் 1 முதல் நீச்சல் பயிற்சி

 கோடை  விடுமுறையை முன்னிட்டு நெல்லையில்  சிறப்பு நீச்சல் பயிற்சி ஏப்.1 ம் தேதி முதல் நடக்கிறது. இதுகுறித்து நெல்லை மாவட்ட விளையாட்டு அலுவலர் பிராங்க்பால் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக்குறிப்ப,...

ரியல் எஸ்டேட் அதிபரைக் கடத்தி சரமாரி தாக்குதல்: முன்னாள் துணை மேயர் உட்பட 2 பேர் கைது

சென்னை: சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபரைக் காரில் கடத்தி சரமாரியாக அடித்து உதைத்தது தொடர்பாக திருநெல்வேலி திமுக முன்னாள் துணை மேயர் முத்துராமலிங்கம் உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்....

சென்னையில் ரூ மூன்றரை லட்சம் கள்ள நோட்டு மாற்ற முயன்ற இருவர் உள்பட 6 பேர் கைது

சென்னை. சென்னையில் ரூ மூன்றரை லட்சம் கள்ள நோட்டு மாற்ற முயன்ற இருவர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து...

சீனு ராமசாமிக்கு மக்கள் இயக்குனர் பட்டம் வழங்கியது மதுரை கல்லூரி

மதுரை: 125 வருடம் பாரம்பரியம் மிக்க மதுரைக் கல்லூரி (The Madura College, ) தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி அவர்களுக்கு மக்கள் இயக்குனர்...
- 2026

Recent articles