Breaking News
மதுரையில் தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் பத்து நாட்கள் கொண்டாடப்படும் கார்த்திகை தீபத்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பம்.
புகளூர் நகராட்சியில் பாஜக., கவுன்சிலர் தர்ணா!
கண்டிப்பாக மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்படும் என்று கூறியதையடுத்து அவரது தர்ணா போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த
கரூரில் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டம்!
கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து மண்டல் தலைவர்கள் மற்றும் சக்தி கேந்திர பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
மழை… மழை… அருவியில் குளிக்கத் தடை!
அதன் காரணமாக அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சபரிமலை சீசனை ஒட்டி குற்றாலத்துக்கு வந்து செல்லும் பயணியர் ஏமாற்றம்
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்பு! அன்பர்கள் இரங்கல்!
மணக்குள விநாயகர் கோவிலுக்கு கடந்த 1996ம் ஆண்டு ஐந்து வயதில் லட்சுமி யானை வந்தது. தற்போது லட்சுமிக்கு 32 வயது ஆகிறது.
விருதுநகர் 4 வழிச் சாலையில் பொது மக்கள் மறியல்..
விருதுநகர் 4 வழிச் சாலை அருகே சேவைச் சாலை அமைத்துதரக்கோரி பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.விருதுநகர் -சாத்தூர் 4 வழிச் சாலையோரத்தில் புல்லலக்கோட்டை சாலை சந்திப்பு, வடமலைக்குறிச்சி சாலை சந்திப்பு,...
தமிழக அரசால் பிரதமருக்கே பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை; பாமரர் என்ன ஆவார்?: அண்ணாமலை கேள்வி
எதிர்க் கட்சியாக இருந்த போது அப்போதைய ஆட்சிக்கு எதிராக எத்தனை முறை ஆளுநரிடம் முறையிடச் சென்றனர்?கட்டுக் காட்டாக குற்றச் சாட்டுகள் அடங்கிய புகார்
ரூ. 786 கோடி நஷ்டம் ஏற்பட்டாலும் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும்- சென்னை மேயர்..
மாநகராட்சி நிலங்களை ஆக்கிரமித்தவர்களிடம் இருந்து பறிமுதல் செய்ய வேண்டும். சென்னை மெரினா கடற்கரையில் இலவச வைபை வசதி வழங்குவது உள்பட 65 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ரூ. 786 கோடி நஷ்டம் ஏற்பட்டாலும்...
பராமரிப்பு பணி சென்னை-கோவை இடையே 6 ரெயில்கள் ரத்து.
பராமரிப்பு பணி காரணமாக சென்னை-கோவை இடையே 6 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்கண்ட ரெயில் சேவைகள் ரத்து...
அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ நடத்தும் இலவச விளையாட்டு பயிற்சி
மாணவ, மாணவிகள் உற்சாகமுடன் நம்பிக்கை தெரிவி்த்தனர், இவர்களை வீ தி லீடர்ஸ் அறக்கட்டளையினர் ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
கரூரில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த தமிழ் மாநில காங்கிரஸார்
அதனைத் தொடர்ந்து கரூர் ஜவகர் பஜார் பகுதியில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
காவல் நிலையத்தில் இளைஞர் மரண வழக்கு: சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல்..
காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் விக்னேஷ் மரணமடைந்த வழக்கில், 6 போலீசாருக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.சென்னை தலைமைச் செயலக குடியிருப்பு...