உள்ளூர் செய்திகள்

சிறுவர்கள் ஆன்லைனில் சூதாட பெற்றோரே காரணம்- மதுரை உயர்நீதிமன்ற கிளை..

சிறுவர்கள் ஆன்லைனில் சூதாட பெற்றோரே காரணம்- மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர் பிள்ளைகளுக்கு ஆளுக்கு ஒரு செல்போன் வாங்கிக் கொடுத்து விட்டு, குழந்தைகள் மீது பெற்றோர் போதிய அக்கறை...

மதுரை கோரிப்பாளையத்தில் ரூ.175.80 கோடியில் பறக்கும் பாலம் அமைக்க டெண்டர் வெளியீடு!

மதுரை மாநகர் பகுதியில் அழகர்கோவில் ரோடு மாநகராட்சி அலுவலகம் எதிரே புது நத்தம் ரோடு பாலம் துவங்குகிறது.

மகாகவி பாரதியின் நட்சத்திர பிறந்த நாள்; ஆளுநர் மரியாதை!

மகாகவி பாரதியாரின் நட்சத்திர பிறந்த நாளை முன்னிட்டு இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி மகாகவியின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தார்.

மதுரை வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் புகையிலை பொருட்களை கடத்தி வந்த 2 பேர் கைது!

அவர்கள், தென்காசி, பொய்கைமேடு, தெற்கு தெருவை சேர்ந்த கருப்பசாமி (வயது 33), வடக்கு தெரு பாண்டி மகன் பசும்பொன் (வயது 33) என்பது தெரியவந்தது.

மதுரை சுப்பிரமணியபுரத்தில் உள்ள செவ்வியல் பேக்கரியில் திடீர் தீ விபத்து!

சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த செவ்வேல் பேக்கரியில் இன்று சிலிண்டர் பற்ற வைக்கும் போது திடீரென தீ பற்றி உள்ளது.

வளர்பிறை பஞ்சமி வாராகி அபிஷேகம்!

சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில், யாக சனீஸ்வரன், சஞ்சீவி ஆஞ்சநேயருக்கும் சிறப்பு திருமஞ்சனங்கள் நடைபெறுகிறது.
- 2026

மேலப்பாவூரில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்!

நவ. 27 இன்று பொது மருத்துவ முகாம் பாவூர்சத்திரம் எஸ். கே. டி .யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் குழு தலைமையில்

தாம்பரத்தில் நள்ளிரவில் நகைக்கடைக்குள் புகுந்து கொள்ளை..

தாம்பரத்தில் நள்ளிரவில் நகைக்கடைக்குள் புகுந்து பல கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுகொள்ளையயன் மாடியில் இருந்து லிப்ட் வழியாக கடைக்குள் புகுந்து கைவரிசையில்...

பாலியல் புகாரில் கைதான பள்ளி தாளாளருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்..

கோவாவில் தலைமறைவாக இருந்த வினோத்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பள்ளி தாளாளர் வினோத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர் .திருவள்ளூர் பாலியல் புகாரில்...

மேற்பார்வையுடன் நிறுத்துக; ஆகம விதிகளில் மூக்கை நுழைக்காதீர்: அறநிலையத் துறைக்கு இந்துமுன்னணி கண்டனம்!

அறநிலையத்துறை கோவில்களின் ஆகம விதிகளில் தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது.

சென்னை கடற்கரை – தாம்பரம் தடத்தில் மின்சார ரயில் சேவை பாதிப்பு..

சென்னையில் தாம்பரம் ரயில் நிலையத்தில் மின்சார ரயிலுக்கான மின்கடத்தும் கருவியில் ஏற்பட்ட பழுது காரணமாக, சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. இதேபோன்ற பிரச்சினையின் எதிரொலியாக செங்கல்பட்டு...

மோடி வீடு கட்டும் திட்டத்தில் ஏழையை மிரட்டிய கவுன்சிலரை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்!

மோடி வீடு கட்டும் திட்டத்தில் ஏழையை மிரட்டிய கவுன்சிலரை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்!
- 2026

Recent articles