Breaking News
40கோடி பணத்தை அபகரிக்க நடந்த தம்பதியர் கொலை …
40கோடி பணத்தை அபகரிக்க நடந்த சென்னை மயிலாப்பூர்,தம்பதியர் கொலை இன்று இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை மயிலாப்பூரபிருந்தாவன் நகர், துவாரகா காலனியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த்(60). ஆடிட்டர். அவரது மனைவி அனுராதா(55). அவர்களை...
கிளியோடு சவாரி செய்யும் ஆட்டோக்காரர்..!
எப்பொழுதும் வீட்டை விட்டு ஆட்டோ டிரைவர் கிளம்பும் போது கீச்சு கீச்சு என கத்தியுள்ளது.
கொப்பரைத் தேங்காயை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்று விவசாயிகள் பயன் பெறலாம்!
தங்களது சிட்டா, பயிர்சாகுபடி அடங்கல், ஆதார் நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக விபர நகல்களுடன் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பதிவு செய்து
மேலூரில் நடந்த பாரம்பரிய மீன்பிடி திருவிழா ..
மதுரை மாவட்டம் மேலூர் அருகே விவசாயப் பணிகள் முடிவடைந்த நிலையில் வெள்ளரிப்பட்டி கண்மாயில் இன்று பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடைபெற்றது. வெள்ளரிப்பட்டி கிராமத்தினர் இன்று காலை 6 மணியளவில் வெள்ளைத் துண்டு வீச...
கண் திறந்த அம்மன்! பக்தர்கள் பரவசம்!
பெண் ஒருவர் பூமாரியம்மனுக்கு தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார்.
ரசாயன கற்களால் பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்கள்! நெல்லையில் பறிமுதல்!
பழைய கடைகளில் அதிகாரிகள் திடீர் என்று சோதனை நடத்தினர்.
நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி!
நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் மருந்தாளுனர், ஏஎன்எம் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 8வது, டி.பார்ம், தமிழில் எழுத படிக்கவும் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக கோவை...
அதிர்ச்சி: சோப்புநீரில் ஊற வைக்கப்பட்ட மாம்பழகள் விற்பனை!
செயல்கள் பொதுமக்களின் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும்
கரூர் மாவட்ட அதிமுக., இணைச் செயலாளராக பொறுப்பேற்ற மல்லிகா சுப்பராயன்!
இதுமட்டுமில்லாமல் எங்கு தவறு நடந்தாலும் சரி, சிவபக்தியுடன் திகழும் இவர் தவறுகளை தட்டிக்கேட்கும் சமூக நல ஆர்வலரும் கூட என்பது குறிப்பிடத்தக்கது
டீக்கடைகளில் 481 கிலோ கலப்பட டீ தூள் பறிமுதல்!
உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு, தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வைரலான மேகி.. ஏன் தெரியுமா..?
தனது புதிய ட்விட் மூலம் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து உள்ளார்.
கோயில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து மாணவர் பலி..
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகில் கோயில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து மாணவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள சாமியார்புதூர் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி. விவசாயி. இவரது மகன் கிருஷ்ணகுமார்...