Breaking News
கோத்தகிரியில் துவங்கிய பிக்சிஸ் பழ சீசன்
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் பிக்சிஸ் மரங்களில் பழங்கள் அதிகளவில் காய்த்து இப்பழ சீசன் துவங்கியுள்ளது. இது ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்திழுக்கிறது. பிக்சிஸ் பழம் தமிழ்நாட்டில் நீலகிரி, கொடைக்கானல் போன்ற குளிர்...
விருதுநகரில் மகளை பலாத்காரம் செய்த தந்தையை கைது..
விருதுநகரில் பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை போலீசார் இன்று கைதுசெய்தனர்.விருதுநகர் அல்லல்பட்டியை சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க ஒருவர் தனியார் கண்ணாடி தயாரிப்பு நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து...
வாழைகளை சேதப்படுத்தியதிய பாகுபலி காட்டுயானை.
மேட்டுப்பாளையம் அருகே மங்களக்கரைபுதூர் பகுதியில் விளை நிலங்களில் நுழைந்த பாகுபலி காட்டுயானை 300 வாழைகளை நேற்றரிவு சேதப்படுத்தியதிய சம்பவம் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட...
எச்சரிக்கை: வாட்ஸஅப் DPயில் மனைவி, குழந்தைகள் போட்டோ வைத்து உள்ளீர்களா..?
ஸ்மார்ட் போன் மூலம் அன்றாட அனைத்தை நடவடிக்கைகளையும் எடுத்து நண்பர்களுக்கு ஷேர் செய்து வருகிறோம்.தினந்தோறும் ஒரு புகைப்படத்தையாவது போனில் எடுத்து அதை ஷேர் செய்வது, வாட்ஸ் அப்பில் டிபியாக வைப்பது, அதற்கு வரும்...
மீண்டும் ஊருக்குள் உலா வந்த பாகுபலி.. அச்சத்தில் மக்கள்..
மீண்டும் ஊருக்குள் உலா வந்த பாகுபலியால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.மேட்டுப்பாளையம், சுற்றுவட்டார பகுதிகளான நெல்லிமலை, வெல்ஸ்புரம், கல்லாறு, ஓடந்துறை, ஊமப்பாளையம், பாலப்பட்டி ஆகிய பகுதிகளில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆண் காட்டு...
கடன் தொல்லை கணவன்-மனைவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை ..
சென்னை அருகே கடன் தொல்லை காரணமாக கணவன்-மனைவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பகுதியை சேர்ந்தவர் சதிஷ்குமார் ( 41). இவரது...
ரசாயனக்கல்லில் பழுக்க வைத்த 8000 கிலோ பழங்கள் பறிமுதல்!
இந்த பழங்களை உண்போருக்கு உடல் நல பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுக பிரமுகருக்கு ஜாமீன் மறுப்பு..
விருதுநகரில் 22 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திமுகவை சேர்ந்த 2வது நபர் ஜூனத்அகமது ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல்...
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து புள்ளிமான் உயிரிழப்பு..
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து புள்ளிமான் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, புலி, மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள்...
விவேக் வீடு இருக்கும் சாலைக்கு விவேக் பெயர்: விவேக்கின் மனைவி கோரிக்கை!
தலைமைசெயலகத்தில் சந்தித்து நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி, மகள் அமிர்தா நந்தினி ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.
கரூர் மாரியம்மன் ஆலய திருவிழாவில்… 3 நாட்களும் அன்னதானம்!
கரூர் மாரியம்மன் ஆலய திருவிழாவிற்கு மூன்று நாட்கள் மாபெரும் அன்னதானம் - அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபாவின் கரூர் மாவட்ட பொதுக்குழுவில் முடிவு
மதுரை: தடம் புரண்ட சரக்கு ரயில்; தேஜாஸ் ரயில் தாமதம்!
மதுரை - சென்னை தேஜாஸ் எக்ஸ்பிரஸ் சிறிது கால தாமதமாக புறப்பட்டு சென்றது. மேலும், தென்மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய ரயில்கள் திருமங்கலம் திருப்பரங்குன்றம்