உள்ளூர் செய்திகள்

மதுரைல மாஸ்க் போடலைன்னா… 500 ரூவா கறந்துடுவாங்க..! சாக்கிரத!

வீட்டை, விட்டு வெளியே செல்லும்போது, முகக் கவசம் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

விக்கிரமங்கலம் பகுதியில் பட்டாசுகள் வெடிக்க தடை கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

விக்கிரமங்கலம் பகுதியில் பட்டாசுகள் வெடிக்க தடை கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்:சோழவந்தான்: மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம், விக்கிரமங்கலம் கிராம ஊராட்சியில் , தமிழக அரசின் அறிவுறுத்தலின் பேரில், சிறப்பு கிராம சபை...

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவரை காப்பாற்றிய பாஜக மாவட்டத் தலைவர்!

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவரை, காப்பாற்றிய பாஜக மாவட்டத் தலைவர்

சேர் டேபிளை உடைத்த ‘வீர’ மாணவர்களுக்கு 10 நாள் லீவு தண்டனை!

வேலூர் மாவட்டம் தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்கள் வகுப்பில் உள்ள மேசையை உடைத்த சம்பவம் தொடர்பாக 10 மாணவர்களை தற்காலிக நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் இன்று உத்தரவிட்டார்.வேலூர்...

மதுரை அருகில் தடம்புரண்ட சரக்கு ரயில் ..

மதுரை நோக்கி வந்த சரக்கு ரயில் கூடல்நகரில் இன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை அருகே வாடிப்பட்டியில் உள்ள டிராக்டர் தயாரிப்பு நிறுவனத்துக்கு டிராக்டர்களை ஏற்றிக்கொண்டு பராமரிப்புக்காக வந்தபோது ரயிலின் கடைசி...

தமிழ் வருடங்கள் 60ன் பெயரையும் ஒரே நிமிடத்தில் கூறி சாதனை!

கரூரில் 3 வயது குழந்தைகள் தமிழ் வருடங்கள் 60 ஐயும் 1 நிமிடம் 4 வினாடிகள் கூறி உலக சாதனை நிகழ்த்தி சாதனை
- 2026

இரண்டாம் திருமணம் செய்த நபர்; முதல் மனைவி போராட்டத்தால்… போலீசார் வழக்குப் பதிவு!

சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை காவல் ஆய்வாளர் காசிபாண்டியன் மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து அனுப்பி வைத்தார்.

எச்சரிக்கை: ஆப் மூலம் கடன்.. மார்பிங் புகைப்படம் அனுப்பி மிரட்டல்!

வெவ்வேறு எண்களில் இருந்து அனுப்பி, பணத்தைக் கேட்டு மிரட்டியுள்ளனர்.

கடையம் கோவிலை கோடம்பாக்கம் ஆக்கிய இந்து சமய அறநிலையத்துறை!

ஆகம விதிகளை மீறி கடையம் ஶ்ரீ நித்யகல்யாணி அம்மன் கோவிலில்சினிமா படப்பிடிப்பு

கோவை இணை போக்குவரத்து ஆணையாளரிடம் ரூ28லட்சம் பறிமுதல்..

கோவை இணை போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்தில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் 28 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை மண்டல வட்டார போக்குவரத்து இணை ஆணையர்...

திருநெல்வேலி தாமிரவருணி தூய்மைப் பணிகள்..

திருநெல்வேலி மாவட்டம் காரையாறு காணிக்குடியிருப்பிலிருந்து தாமிரவருணி கரையோரங்களில் 50 இடங்களில் தூய்மைப் பணிகளை சனிக்கிழமை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தொடங்கிவைத்தார்.பொருநை நெல்லைக்குப் பெருமை திட்டத்தின் கீழ் நெகிழி இல்லா நெல்லை,...

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.95 கோடி வெளிநாட்டு பணம் பறிமுதல்..

சென்னை விமான நிலையத்தில் துபாய், கொழும்பு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.1. 95 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து...
- 2026

Recent articles