பக்தர்கள் போராட்டத்தால் சபரிமலை நிலை சீரடைவது மகிழ்ச்சி அளிக்கிறது
பக்தர்கள் போராட்டத்தால் தற்போது நிலைமை சீரடைந்து வருவது சந்தோஷமாக உள்ளது என்று கூறினார்.
வருடம் தோறும் தாமிரபரணி புஷ்கரம் கொண்டாட வேண்டும்: சரத்குமார்
அரசும் நதியை சுத்தப் படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். மக்களும் சுத்தமாக வைப்பதில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்.
தேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு
தேசியமுற்போக்குதிராவிட கழகத்தின் அவைத்தலைவராக டாக்டர்.வி.இளங்கோவன்,கழக பொருளாளராக திருமதி.பிரேமலதா விஜயகாந்த்
சபரிமலை… ஞாயிற்றுக் கிழமை அறப் போராட்டம்! இந்து மக்கள் கட்சி அழைப்பு!
அதேபோல தமிழகத்திலும் சபரிமலை ஐயப்பன் பக்தர்கள் அனைவரும் கட்சி வேறுபாடின்றி இந்த சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டு சிறப்பிக்க வேண்டுகின்றோம்
திருமலையில் சக்கர ஸ்நானத்துடன் நிறைவடைந்த பிரம்மோத்ஸவம்!
சக்கரத்தாழ்வாரை கோவில் திருக்குளத்தில் மூழ்க செய்து சக்கர ஸ்நானம் நடத்தப்படும் அதே நேரத்தில் திருப்பதி மலையில் உள்ள 365 புண்ணிய தீர்த்தங்கள், கங்கை, யமுனை,
வைரமுத்து மீது 11வது புகார்: சொல்பவர் மலேசியா வாசுதேவனின் மருமகள்!
சினிமா பாடலாசிரியர் வைரமுத்து மீதான 11-வது பாலியல் புகாரை மறைந்த பிரபல பாடகர் மலேசியா வாசுதேவனின் மருமகள் சொல்கிறார்.
தமிழகத்தின் மிகப் பெரும் சக்தியாக வளர்கிறது பாஜக.,! : தமிழிசை பெருமிதம்!
கம்யூனிஸ்டுகள் சட்ட திட்டத்திற்கு உட்பட்டுத்தான் செயல்பட்டார்களா? நன்றாக ஓடிக்கொண்டிருந்த எத்தனையோ தொழிற்சாலைகளை கம்யூனிஸ்டுகள் மூடியுள்ளார்கள். - என்றார்.
ராகுல் காந்தி சாமியாராகி விட்டால் நாட்டுக்கு நல்லது : பொன்.ராதாகிருஷ்ணன்
Mee too மீ டூ விவகாரம் குறித்த கேள்விக்கு அது முறையான செயலாக இருக்காது என்றும் இது நமது வீட்டு பெண்களை நாம் இழிவு படுத்துவதற்கு சமம். இது ஏற்று கொள்ள முடியாது என்றார்.
தமிழின துரோகிகளுக்கு பக்கபலமாக உள்ள திமுக., : பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!
தமிழ் இன துரோகிகளுக்கு தி.மு.க பக்க பலமாக இருக்கின்றது. ஆகவே, வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த பிரச்னை பெரிதாக இருக்கும் என்று கேட்ட போது, மானம் உள்ள தமிழர்கள் தமிழகத்தில் இருக்கும் வரைக்கும், இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ் கட்சிக்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள்.
இருட்டுக் கடையில் அல்வா வாங்க…கியூ
திருநெல்வேலிக்கு புஷ்கரம் தாமிரபரணியில் குளிக்க வர்றவங்க அப்டியே கோயிலுக்கு போயிட்டு... எதிரில் இருக்குற இருட்டுக் கடையில் அல்வா வாங்கித் திங்கோணும்னு... பெரீய்ய கியூவில் நின்னு, வாங்கி எப்படியாச்சும் சாப்பிட்டுடனும்னு நிக்குறத பாக்கும்போது....
சுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை!
சென்னை: சினிமா இயக்குனர் சுசி கணேசன் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு, திரை இயக்குனரும் கவிஞருமான லீனா மணிமேகலை பாயிண்ட் பாயிண்டாக பதிலடி கொடுத்துள்ளார். அவரது விளக்கத்தில்...
குற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்
மேலும் 14 ஆண்டுகள் ஏன் இது தொடர்பாக புகார் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் பட்டுள்ளதாகவும் விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாகவும் கூறினார்.