தியாகத்தை போற்றுவோம்! தேசப்பற்று கொள்வோம்!

karur-students-web-conference
karur-students-web-conference

கரூர் மாவட்டத்தில் கார்க்கில் வெற்றி தின கொண்டாட நினைவுதின நாளும்.. வருகின்ற சுதந்திர தினத்தையொட்டி தியாகத்தை போற்றுவோம் தேசப்பற்று கொள்வோம்
என்ற தலைப்பில் பள்ளி மாணவர்கள் இணையவழி கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வினை வரவேற்புரையாற்றி மணவாசிப்பள்ளி தலைமையாசிரியர் தேன்மொழி துவக்கினார். மாணவர்களுக்கு கார்க்கில் நினைவு தினம் பற்றி அறிமுக உரையாற்றினனார் நல்லோர் வட்டம் மற்றும் எல்லைப்படை வீரர் கிள்ளி வளவன்.

மாணவச் செல்வங்களுக்கு இந்திய ராணுவத்தின் நிலைகளையும் எல்லைப்பட வீரர்களின் தியாகத்தையும் மாணவர்களிடையே ஓங்கி வளர வேண்டிய தேசப்பற்று குறித்தும் கருத்துகளை சிறப்புரையாக வழங்கினார் கரூர் மாவட்டக்கல்வி அலுவலர் சிவராமன்.

karur-students-web-conference1
karur-students-web-conference1

இந்நிகழ்வின் முத்தாய்பாக ஹானரரி நாயக் சுபேதார் ஆரோக்கியச்சாமியும் தற்போது எல்லையில் பணியாற்றி வரும் இராணுவ அதிகாரி மார்டின் பிரிட்டோவும் தங்களது அனுபவங்களையும் சாலை விதிகளை கடைப்பிடித்தல், பொதுச்சொத்துகளை பாதுகாத்தல் போன்ற தகவல்களை இராணுவ சீருடை அணிந்து கலந்து கொண்டு பகிர்ந்து கொண்டனர்.

நாட்டுப்பற்று என்பது தன்னையே இந்நாட்டிற்கு அர்ப்பணிப்பது போன்ற பத்து தலைப்பில் பன்னிரெண்டு மாணவர்கள் தனுஜா, கோபிநாத், தர்ஷினி, மோனிஷா, மகதி, கீர்த்திகா, அனீஷ், ஆசிபா பிரியதர்ஷினி ஹர்சிதா, சரவணன், சந்திரமதி, பிரகாசிகா கருத்தரங்கில் கலந்து கொண்டு உணர்வுகளை பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் ஆசிரியர்களும் மாணவர்களும் பங்கு பெற்றனர்.

இந்நிகழ்வினை நல்லோர் வட்டம் சார்பாக ஏற்பாடு செய்து ஒருங்கிணைப்புச் செய்து நன்றி கூறினார் ஆசிரியர் திலகவதி . நிகழ்வின் இறுதியில் மாணவர்கள் அனைவரும் ஜெய்ஹிந்த் கூறி தேசம் காப்போம் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

  • செய்தி: ஆனந்தகுமார், கரூர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories