December 6, 2025, 7:21 AM
23.8 C
Chennai

தியாகத்தை போற்றுவோம்! தேசப்பற்று கொள்வோம்!

karur-students-web-conference
karur-students-web-conference

கரூர் மாவட்டத்தில் கார்க்கில் வெற்றி தின கொண்டாட நினைவுதின நாளும்.. வருகின்ற சுதந்திர தினத்தையொட்டி தியாகத்தை போற்றுவோம் தேசப்பற்று கொள்வோம்
என்ற தலைப்பில் பள்ளி மாணவர்கள் இணையவழி கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வினை வரவேற்புரையாற்றி மணவாசிப்பள்ளி தலைமையாசிரியர் தேன்மொழி துவக்கினார். மாணவர்களுக்கு கார்க்கில் நினைவு தினம் பற்றி அறிமுக உரையாற்றினனார் நல்லோர் வட்டம் மற்றும் எல்லைப்படை வீரர் கிள்ளி வளவன்.

மாணவச் செல்வங்களுக்கு இந்திய ராணுவத்தின் நிலைகளையும் எல்லைப்பட வீரர்களின் தியாகத்தையும் மாணவர்களிடையே ஓங்கி வளர வேண்டிய தேசப்பற்று குறித்தும் கருத்துகளை சிறப்புரையாக வழங்கினார் கரூர் மாவட்டக்கல்வி அலுவலர் சிவராமன்.

karur-students-web-conference1
karur-students-web-conference1

இந்நிகழ்வின் முத்தாய்பாக ஹானரரி நாயக் சுபேதார் ஆரோக்கியச்சாமியும் தற்போது எல்லையில் பணியாற்றி வரும் இராணுவ அதிகாரி மார்டின் பிரிட்டோவும் தங்களது அனுபவங்களையும் சாலை விதிகளை கடைப்பிடித்தல், பொதுச்சொத்துகளை பாதுகாத்தல் போன்ற தகவல்களை இராணுவ சீருடை அணிந்து கலந்து கொண்டு பகிர்ந்து கொண்டனர்.

நாட்டுப்பற்று என்பது தன்னையே இந்நாட்டிற்கு அர்ப்பணிப்பது போன்ற பத்து தலைப்பில் பன்னிரெண்டு மாணவர்கள் தனுஜா, கோபிநாத், தர்ஷினி, மோனிஷா, மகதி, கீர்த்திகா, அனீஷ், ஆசிபா பிரியதர்ஷினி ஹர்சிதா, சரவணன், சந்திரமதி, பிரகாசிகா கருத்தரங்கில் கலந்து கொண்டு உணர்வுகளை பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் ஆசிரியர்களும் மாணவர்களும் பங்கு பெற்றனர்.

இந்நிகழ்வினை நல்லோர் வட்டம் சார்பாக ஏற்பாடு செய்து ஒருங்கிணைப்புச் செய்து நன்றி கூறினார் ஆசிரியர் திலகவதி . நிகழ்வின் இறுதியில் மாணவர்கள் அனைவரும் ஜெய்ஹிந்த் கூறி தேசம் காப்போம் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

  • செய்தி: ஆனந்தகுமார், கரூர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories