வேதாரண்யம் – மழையால் பாதித்த நெற்பயிர்கள்:முன்னாள் அமைச்சர் ஆய்வு

IMG 20230204 WA0067 - 2026

தஞ்சை, திருச்சி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழையால் பயிர்கள் சேதமடைந்து‌விவசாயிகள் பெரும் துயரத்திற்கு உள்ளாகினர். 

டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை பார்வையிட  அமைச்சர்கள் பன்னீர்செல்வம், சக்கரபாணி ஆகியோர் மழையால் பாதித்த பயிர்களை ஆய்வு செய்வார்கள்.

நாளை மறுநாள் அமைச்சர்கள், அதிகாரிகள் குழுவிடம் பயிர் சேத விவரங்களைப் பெற்று இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
 தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 இந்த நிலையில் நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் ஏற்பட்ட தொடர் கன மழையால் பாதிக்கப்பட்ட நெல் மற்றும் இதர வேளாண் பயிர்களை தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் இன்று கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

 பிராந்தியங்கரை, வாய்மேடு,ஆயக்காரன்புலம், பஞ்சநதிக்குளம், மருதூர், கருப்பம்புலம் உள்ளிட்ட சுற்றுப் பகுதி கிராமங்களில் மழையில் சாய்ந்து, வெள்ள நீரால் சூழப்பட்டுள்ள நெற்கதிர்களை அவர் பார்த்தார்.

முள்ளியாறு,மணக்காட்டான் வாய்கால்,மாணங்கொண்டான் ஆறுகளில் மழை நீர் வடிவதை தடுத்து வளர்ந்துள்ள ஆகாயத் தாமரைச் செடிகளையும் பார்த்தார்.

 பின்னர் முளைத்து வரும் நெற்கதிர் கொத்துகளை செய்தியாளர்களிடம் காட்டி அவர் கூறியதாவது 

 நெல் பாதிப்புக்கு நிவாரணமாக 2020-21-ல் ஏற்பட்ட பாதிப்பின் போது இப்போதய முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிய ஹெக்டேருக்கு ரூ.75 ஆயிரதை ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் கணக்கீடு செய்து வழங்க வேண்டும்.

 நெற்பயிருக்கான காப்பீடு திட்டம் தொடர்பான மகசூல் மாதிரி கணக்கெடுப்பை மறு ஆய்வுக்குள்படுத்தி விவசாயிகளுக்கு நூறு சதவீதம் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஓ.எஸ்.மணியன் வலியுறுத்தினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories