Breaking News
ஃபேஸ்புக்கில் ஃப்ரண்டான கள்ளக்காதலி! காணும் ஆவலில் திருச்சிக்கு சென்று திருட்டுக் கும்பலிடம் மாட்டிய இளைஞர்!
இதில் மூளையாக செயல்பட்ட முகமது யாசிர், ஆசிக் மற்றும் நிஷா ஆகிய மூவரும் கைது செய்யப்பட்ட நிலையில் அஜீஸ், சித்திக், அன்சாரி ஆகிய 3 பேரும் தலைமறைவாகி விட்டனர்.
ஆவுடையார்கோயில் மகாதேவசுவாமி கோயிலில் குருபூஜை விழா
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் மகாதேவசுவாமி கோயிலில் 130 வது குரு பூஜை நடந்தது.ஆவுடையார்கோயிலில் மகாதேவசுவாமி ஜீவசமாதி கோயில் 1890. ஆண்டு முதல் உள்ளது.இக்கோயிலில் நடந்த பூஜையில் கோயிலில் உள்ள மகாதேவசுவாமிக்கு அனைத்து அபிஷேகங்களும்...
அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் மனநோயாளிகளை சப் கலெக்டர் பார்வையிட்டார்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற மனநோயாளிகளை பார்வையிட்டு உணவு வழங்கினார்.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மற்றும் ஆவுடையார்கோயில் தாலுகா பகுதியில் சுற்றி திரிந்த ஆதரவற்ற மனநோயாளிகளை மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில்...
கரூரில் அம்மா சாலைப் பணிகள்: அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு!
அம்மா சாலை பணிகளை தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.
அறந்தாங்கியில் சப் கலெக்டர் கரோனா விழிப்புணர்வு குறித்து ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் சப்-கலெக்டர் கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தார்தற்போது மத்திய மாநில அரசின் வழிகாட்டுதலோடு வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது அவ்வாறு செயல்பட்டு வரும் வணிக...
கூட்டணி சிறப்பா இருக்கு; பாஜக., தனித்து நின்றாலே 60 சீட் உறுதி: எல்.முருகன்!
பாஜக., தனித்து நின்றாலும் 60 இடங்களில் வெற்றி பெறும். தற்போது அதிமுக - பாஜ., கூட்டணி உறவு சிறப்பாக உள்ளது.
கொரோனா சோதனை முடிவுகளை எஸ்.எம்.எஸ்., மூலமே அறிந்து கொள்ளலாம்!
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் இன்று (28.08.2020) புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில்
குடிமை உரிமையின்றி தங்கியிருந்த பயங்கரவாதியின் மனைவி!
ஐந்து மாதங்களுக்கு முன், வங்க தேசத்தில் இருந்து வந்த அவர், குடியுரிமை ஆவணங்கள் எதுவும் இல்லாமல், ஒன்றரை வயது குழந்தையுடன், வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் பகுதியில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் பகுதியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா சமூக இடைவெளியுடன் கொண்டாடப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா எளிமையாக கொண்டாடப்பட்டது ஆவுடையார்கோயில் பகுதியில் குளத்துகுடியிருப்பு...
உலக கொசு தினத்தை முன்னிட்டு அஞ்சல்தலை கண்காட்சி!
பெரும்பாலான நோய்களை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காளியான கொசுக்களின் தினம் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி
ஆபீச தொறந்து வெச்சி… ஒரு நாயும் வரல்லன்னு சொல்ல முடியாதுல்ல..!
மக்களுக்கு பணி செய்யாமல் தவிர்ப்பதற்காக நாய்களை வளாகத்திற்குள் விட்டார்களா
கொரோனா: சளி பரிசோதனை இல்லை என்றும் சிடி ஸ்கேன் ஆம் என்றும் வருகிறது: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் !
10 தனியார் மருத்துமனைகள் நோயாளிகளிடம் கூடுதலாகப் பெற்ற கட்டணத்தைத் திரும்ப வழங்கியுள்ளது