பாம்பு கடித்த தொழிலாளிக்கு உதவிய போக்குவரத்துத் துறை அமைச்சர்!
பாம்பு கடித்த தொழிலாளிக்கு உதவிய தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், சிகிச்சைக்கு பின் தொழிலாளியின் வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்!
ஊரடங்கு உத்தரவு நேரத்தில்… கரூர் அருகே பெரும் சாலை விபத்து!
சுற்றுலா பேருந்தும், தண்ணீர் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 25 பேர் காயம் அடைந்தனர்.
962 தமிழர்களுடன் திருச்சி வந்த சிறப்பு ரயில்!
962 பேரையும் சொந்த மாவட்டங்களுக்கு அழைத்துச் செல்ல 30 பேருந்துகள் தயாராக உள்ளது
திரையரங்கு ஊழியர்களுக்கு அமைச்சர் வழங்கிய நிவாரணம்!
கரூர் மாவட்ட திரையரங்கு ஊழியர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கினார் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
நெஞ்சம் நனைத்த இதயங்கள்! நெருக்கடியிலும் அள்ளிக் கொடுத்த கரூர் வள்ளல்கள்!
கரூர் மாவட்டம் லாலாபேட்டையில் அரசுப் பள்ளி ஆசிரியரின் தாராள உள்ளம் – கட்டிடத் தொழிலாளர்கள் மற்றும் டீக்கடை தொழிலாளர்களுக்கு இலவச அரிசி, பருப்புகள் கொடுத்து உதவியுள்ளனர்.
ஊரடங்கு தளர்வு… காவிரியில் மணல் கடத்தல் வெகு ஜோர்!
இந்நிலையில், மீண்டும் காவிரி ஆற்றில் மணல் திருட்டு அம்பலம் ஆனதால் சமூக நல ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் மிகுந்த கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ளனர்.
திருச்சி சாலை ஓரத்தில் உறங்கியவர் தலையில் கல்லை போட்ட காஜாமொய்தீன் என்பவர் கைது!
திருச்சியில் சாலையோரத்தில் தூங்கியவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்தவரை கோட்டை காவல்துறையினர் கைது செய்தனர்.திருச்சி மலைக்கோட்டை கீழரண்சாலையைச் சேர்ந்தவர் ஜப்பான் என்கிற செல்வராஜ் ( 55). இவர் மனைவி, குழந்தைகளை விட்டு...
புதுக்கோட்டை அருகே அறந்தாங்கி நகரில் திமுக சார்பில் அரிசி வழங்கல்
புதுக்கோட்டை அருகே அறந்தாங்கியில் திமுக சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. ஊரடங்கில் வீட்டில் இருப்பவர்களுக்கு உதவிடும் வகையில் நடந்த அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ரகுபதிதலைமை வகித்தார்...
அறந்தாங்கி பகுதியில் திமுக பொருட்கள் வழங்கல்
அறந்தாங்கி அருகே மாத்துார் ராமசாமிபுரம் ஊராட்சியில் திமுக சார்பில்ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் கீழ் 650 குடும்பத்தினருக்குஅத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு திமுக ஒன்றியபொருளாளர் சண்முகநாதன் தலைமை வகித்தார்.ஆலங்குடி எம்எல்ஏமெய்யநாதன் கலந்து கொண்டு...
புதுக்கோட்டை அருகே பாஜக உணவு வழங்கல்
புதுக்கோட்டை அருகே அறந்தாங்கியில் பாஜக சார்பில் உணவு வழங்கப்பட்டதுபாஜக சார்பில் நகர வங்கி துணை தலைவர் முரளிதரன் தலைமையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் மதிய உணவு பல்வேறு பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது இந்நிலையில்...
அறந்தாங்கியில் காங்கிரஸ் சார்பில் பொருட்கள் வழங்கல்
அறந்தாங்கியில் நகர காங்கிரஸ் சார்பில் ஊரடங்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்எல்என்புரம் பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு நகர தலைவர் வீராச்சாமி தலைமை வகித்தார்.பசீர்அலி,முரளி,கூடலுார்முத்து,யோகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் ரூ.300 மதிப்பிலான அரிசி மற்றும் காய்கறிகள்...
புதுக்கோட்டை அருகே திமுக சார்பில் பொருட்கள் வழங்கல்!
அறந்தாங்கியில் திமுக சார்பில் ஊரடங்களில் வேலையின்றி இருப்பவர்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் ஆனந்த் தலைமை வகித்தார்.முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம்,அவைதலைவர் பொன்துரை,பொதுக்குழு உறுப்பினர் கலைமணி,மணமேல்குடி சேர்மன்...