April 26, 2025, 9:53 AM
33.1 C
Chennai

ஊரடங்கு உத்தரவு நேரத்தில்… கரூர் அருகே பெரும் சாலை விபத்து!

karur accident omni bus hits lorry 25 injured
சுற்றுலா பேருந்தும், தண்ணீர் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 25 பேர் காயம் அடைந்தனர்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கும் நேரத்தில் தமிழக அளவில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் சுற்றுலா பேருந்தும், தண்ணீர் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 25 பேர் காயம் அடைந்தனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள், மாணவர்கள் கொரனோ தொடர்பாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருப்பதால் வீடு திரும்ப முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டு இருந்துள்ளனர்.

இந்த நிலையில் கேரளா மாநிலம் கோட்டயத்தை சார்ந்த 25 பேர் சுற்றுலா பேருந்து ஒன்றை ஏற்பாடு செய்து, அதற்கான ஈ-பாஸ் வாங்கிக் கொண்டு சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். சுற்றுலா பேருந்து கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கரூர் அருகே ராம் நகர் பிரிவு அருகே வந்த போது சாலையை கடக்க முயன்ற தண்ணீர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இரண்டு வாகனமும் சாலையோரத்தில் மோதி நின்றது. இதனால் பேருந்தின் முன்பக்கம் முழுவதும் சேதமடைந்தது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் சுற்றுலா பேருந்தில் பயணம் செய்த 24 பயணிகளையும், ஓட்டுநரையும் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பயணம் செய்தவர்கள் அனைவரும் கேரள மாநிலம் கோட்டயத்தை சார்ந்தவர்கள் என்று கூறப்படுக்கிறது. கரூர் மாவட்டத்தில் கொரனோ ஊரடங்கு உத்தரவிற்குப் பிறகு நடந்த முதல் சாலை விபத்து இது.

ALSO READ:  தென்காசியில் இருந்து முக்கிய நகரங்களுக்கு ரயில் வசதி கோரிக்கை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

Topics

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

IPL 2025: கோலி அதிரடி; பெங்களூருக்கு சிறப்பான வெற்றி!

பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் ஹேசல்வுட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இன்றைய ஆட்டத்தில் இரண்டு

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஶ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்!ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் அனுப்பி வைப்பு!

ஏப் 25 ஶ்ரீரங்கம் சித்திரை திருவிழா தேரோட்டம்! ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் அனுப்பி வைப்பு!

Entertainment News

Popular Categories